ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை விதிக்கத் திட்டம்
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு ஆலோசித்து வருகிறது. 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் திருநங்கைப் போட்டியாளர்கள் பங்கேற்க முழுமையாகத் தடை விதிப்பது குறித்து ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரியின் (Kirsty Coventry) தலைமையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. திருநங்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி […]













