இந்தியா செய்தி

இந்தூரில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 29 வயது பெண்

  • December 3, 2025
  • 0 Comments

மத்திய பிரதேசத்தின்(Madhya Pradesh) இந்தூரில்(Indore) உள்ள ஒரு தொண்டு மருத்துவமனையில் 29 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக தெரிக்கப்பட்டுள்ளது. “தாய் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, நாங்கள் அறுவைசிகிச்சை மகப்பேறு(caesarean) செய்ய முடிவு செய்தோம். இந்த சவாலான அறுவை சிகிச்சை ஒரு மணி நேரம் நீடித்தது,” என்று ரீ இந்தூர் மருத்துவமனையின் மருத்துவர் ஆதித்யா சோமானி(Aditya Somani) குறிப்பிட்டுள்ளார். பிறந்த குழந்தைகளின் எடை 800 கிராம் முதல் 1.5 கிலோகிராம் […]

இலங்கை செய்தி

அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த அவசர கால உதவி

  • December 3, 2025
  • 0 Comments

சூறாவளி டிட்வாவின்(Ditwa) கடுமையான தாக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கையில் தேவைப்படுபவர்களுக்கு அவசரகால உயிர்காக்கும் உதவியாக $2 மில்லியன் வழங்குவதாக அமெரிக்கா(America) தெரிவித்துள்ளது. உதவி திறம்பட விநியோகிக்கப்படுவதையும், பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதையும் உறுதி செய்வதற்காக, வெளியுறவுத்துறையின் பிரதிநிதிகள் இலங்கை அரசு மற்றும் நிவாரண அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சூறாவளியைத் தொடர்ந்து நாடு அத்தியாவசிய மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ​​இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் சாலை விபத்தில் 32 வயது இந்தியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

  • December 3, 2025
  • 0 Comments

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குள்(America) சட்டவிரோதமாக நுழைந்த ஒரு இந்தியர் ஓட்டி வந்த லாரி கார் மீது மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 32 வயதான ராஜீந்தர் குமார்(Rajinder Kumar) மீது அலட்சியமாக கொலை செய்தல் மற்றும் கவனக்குறைவாக ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 25 வயது வில்லியம் மைக்கா கார்ட்டர்(William Micah Carter) மற்றும் 24 வயது ஜெனிஃபர் லின் லோவர்(Jennifer […]

இலங்கை செய்தி

கொழும்பில் நடைபெற்ற விசேட சுவிஷேச ஆராதனை

  • December 3, 2025
  • 0 Comments

G.V.M ஊழியத்தின் 7வது வெளிப்படையான ஆராதனைக் கூட்டம் கொழும்பு 09, தெமட்டகொடை(Dematagoda) சகஸ்புர(Sagaspura) தொடர்மாடி குடியிருப்பு மண்டபத்தில், பிரதேச மக்களின் பங்களிப்பில் மிக பக்திபூர்வமாக நடைபெற்றது. அப்போஸ்தலர் விஷ்வா தலைமையில் நடைபெற்ற மேற்படி சுவிசேஷ ஆராதனையில், “நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலையில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கவும், அதில் பாதிக்கப்பட் மக்களை இழப்பிலிருந்து மீண்டு வரவும், “இருள் நீக்கும் வெளிச்சம்” என்ற வாக்கிற்கிணங்க சர்வ வல்லமையும் பொருந்திய இயேசு கிறிஸ்துவிற்கு விசேட பிரார்த்தனையும், சுவிசேஷ ஆராதனைகளும் இடம்பெற்றது. […]

இலங்கை

இலங்கையில் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெள்ளத்தால் நாசமாகின

  • December 3, 2025
  • 0 Comments

கடந்த நட்களில் நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அவற்றில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீர்செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். எனினும், 24 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்னும் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அனைத்து எரிபொருள் நிலையங்களும் அடுத்த திங்கட்கிழமைக்குள் முழுமையாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி குறிப்பிட்டார். இதேவேளை, சீரற்ற வானிலையால் ஆலயங்கள், […]

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடந்த தாக்குதல்களில் 6 பாகிஸ்தான் அதிகாரிகள் உயிரிழப்பு

  • December 3, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின்(Pakistan) ஆப்கானிஸ்தான்(Afghanistan) எல்லைக்கு அருகே நடந்த இரண்டு தாக்குதல்களில் ஒரு உள்ளூர் அரசாங்க அதிகாரி மற்றும் ஐந்து காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா(Khyber Pakhtunkhwa) மாகாணத்தின் பனியாலாவில்(Baniala) நடந்த குண்டுவெடிப்பில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக பன்னு(Bannu) நகரில் துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளூர் நிர்வாகி ஷா வாலியைக்(Shah Wali) கொன்று அவரது காரை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் […]

இலங்கை செய்தி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடக சந்திப்பு

  • December 3, 2025
  • 0 Comments

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) இன்றைய தினம் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகமான சௌமிய பவனில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தியுள்ளார். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் குடும்பங்களுக்கு மறைந்த முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்(Soumiyamurthy Thondaman) அவர்களின் நினைவாக “சௌமிய தான யாத்திரா”(Sawmiya Dhana Yatra) என்ற திட்டத்தினூடாக வடக்கில் பருத்தித்துறையில்(Point Pedro) இருந்து தெற்கில் தெய்வேந்திர முனைவரை(Deivendra Point) உள்ள அனைத்து மக்களும் […]

இலங்கை

இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • December 3, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணி வரையான நிலவரப்படி 479 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 350 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா அணிக்கு 359 ஓட்டங்கள் இலக்கு

  • December 3, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில்(Raipur) நடைபெறுகிறது. நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் விராட் கோலி(Virat Kohli) 102 […]

செய்தி வாழ்வியல்

சமூக ஊடகப் பயன்பாடு: இளம் வயதினர் அதிகம் பாதிப்பு!

  • December 3, 2025
  • 0 Comments

சமூக ஊடகங்கள் (Social Media) இளம் வயதினருக்குத் தகவல் பரிமாற்றத்தையும் இணைப்பையும் வழங்கினாலும், அது அவர்களின் மன ஆரோக்கியத்தில் (Mental Health) ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து உளவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிக கவலை நிலவுகிறது. சமூக ஊடகங்களில் பெரும்பாலானவர்கள் புகைப்படங்கள் கணக்குகள் (Accounts), உண்மைக்குப்புறம்பான, திருத்தப்பட்ட வாழ்க்கைத் தரத்தை (Perfected Lifestyles) மட்டுமே காட்டுகின்றனர். இதைத் தங்கள் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது, இளம் வயதினர் தாங்கள் தோல்வியடைந்ததாகவோ (Failure) அல்லது குறைபாடு உடையவர்களாகவோ உணர்கிறார்கள். […]