33 நாடுகளில் இருந்து ஆதரவு: ‘புனரமைப்பு நிதியத்தில்’ ரூ. 697 மில்லியனுக்கும் அதிக நன்கொடை வரவு!
சைக்ளோன் “தித்வா”புயலால் (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைப்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘இலங்கையைப் புனரமைக்கும் நிதியம்’ (Rebuilding Sri Lanka Fund) இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும (Harshana Suriyapperuma) இன்று தெரிவித்தார். இதில் அவர் கூறிய வங்கி வாரியான வரவு: இலங்கை வங்கி (Bank of Ceylon) கணக்கு மூலம் 635 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. மத்திய வங்கி (Central Bank) கணக்குகள் மூலம் 61 […]












