ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து, அணியின் 7 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டார்.
செய்தி விளையாட்டு

சூர்யவன்ஷி அதிரடி: இந்திய அணி வெற்றி

ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச T20 அரைசதத்தைப் பதிவு செய்து,...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
Fisheries Minister Chandrasekaran Media
அரசியல் இலங்கை செய்தி

யாழ்.நூலகத்தை எரிந்த பாவிகள்: அமைச்சர் சந்திரசேகரன் கடும் விசனம்

“1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள்...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம் "இரும்புக்கரம்" கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் செய்தி

பாலஸ்தீனிய கிராமங்கள் மீது “இரும்புக்கரம்” கொண்டு தாக்க அமைச்சர் உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹவாட் கிலாத் (Havat Gilad) குடியிருப்புப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதலுக்குக் காரணமான கிராமத்தின் மீது ராணுவம்...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

இலங்கை ரூபா மதிப்பு வீழ்ச்சியால் 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக,...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கை செய்தி

அமெரிக்க ராஜாங்க செயலருடன் விஜித ஹேரத் பேச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேச்சு நடத்தியுள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற, 33வது ஆசியான் பிராந்திய மாநாட்டின்...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்த வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) வருகை Kyrgyzstan தந்துள்ளார்.
உலகம் செய்தி

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வருடாந்த வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) வருகை Kyrgyzstan தந்துள்ளார். இந்த...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
"சிறைச்சாலை அதிகாரிகளையே பாதுகாக்க முடியாத இந்த அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியும்.
இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பு குறித்து எதிரணி கரிசனை

“சிறைச்சாலை அதிகாரிகளையே பாதுகாக்க முடியாத இந்த அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியும்....
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று (ஜூலை 24) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
செய்தி

வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விவாதம்

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று (ஜூலை 24) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு

இலங்கையில் அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. 43 ஆண்டுகள் கடந்தும் நியாயம் வழங்கப்படவோ, எதுவும் நடக்கவோ இல்லை”...
  • BY
  • July 24, 2026
  • 0 Comment