உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் 100 டொலரை எட்டும் கச்சா எண்ணெய் விலை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் இராணுவப் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலக...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை செய்தி

வடக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களுக்கு மறியல்

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், தலைமன்னார் கடற்படையினரால் நேற்றுப் மாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம்...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குப் புறப்பட்டுள்ளார்.
உலகம் செய்தி

போருக்கு மத்தியில் ஈரானில் களமிறங்கினார் ஈராக் பிரதமர்

ஈராக் பிரதமர் அலி பலேஹ் அல்-ஜைதி Ali Faleh al-Zaidi அதிகாரப்பூர்வப் பயணமாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். இயற்கை எரிவாயு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தின் தற்போதைய...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
தீவிரவாத மதகுருமார்களால் ஆட்சி செய்யப்படும் ஒரு நாடே ஈரான் என விமர்சித்துள்ளார் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ.
உலகம் செய்தி

தீவிரவாத மதகுருமாரே ஈரானை ஆள்கின்றனர்- அமெரிக்கா கடும் விசனம்

தீவிரவாத மதகுருமார்களால் ஆட்சி செய்யப்படும் ஒரு நாடே ஈரான் என விமர்சித்துள்ளார் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எவ்வித...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா செய்தி

2300ம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் – விஞ்ஞானிகள்...

கடல் மட்டம் உயர்வால் 2300ம் ஆண்டுக்குள் 17 லட்சம் பிரித்தானிய மக்களின் வீடுகள் நீரில் மூழ்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின்...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
ஈரானில் இருந்து எஞ்சியுள்ள தனது தூதரகப் பணியாளர்களை “தற்காலிகமாக” திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐரோப்பா செய்தி

ஈரானில் இருந்து பிரித்தானிய தூதர்கள் வெளியேற்றம்

ஈரானில் இருந்து எஞ்சியுள்ள தனது தூதரகப் பணியாளர்களை “தற்காலிகமாக” திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றம் மற்றும் வேகமாக மோசமடைந்து...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை (E-mails) அனுப்பிய மென்பொருள் பொறியியலாளரை , தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப் படை (ATS) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளது.
இந்தியா செய்தி

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்: ‘அமெரிக்க மென்பொருள் பொறியியலாளர் ‘சென்னை விமான நிலையத்தில்...

2023 முதல் 2025 வரை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்தி

பிரதமர் மோடியையும் குறிவைக்கிறது கரப்பான்பூச்சி கட்சி

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எவரும்...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
‘1983 கருப்பு ஜூலை’ கலவர சம்பவத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (23.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

43 ஆவது ‘கருப்பு ஜூலை’ நினைவேந்தல்: தமிழ் எம்.பிக்கள் அஞ்சலி

‘1983 கருப்பு ஜூலை’ கலவர சம்பவத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (23.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மிக வேக பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொங்கோவில் அதிவேகமாகப் பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 1,000-ஐக் கடந்து தீவிர ஆபத்து

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மிக வேக பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வரலாற்றில் பதிவான...
  • BY
  • July 23, 2026
  • 0 Comment