அமெரிக்கா  தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார்.
உலகம் செய்தி மத்திய கிழக்கு

அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஈரான் வலியுறுத்து

அமெரிக்கா  தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார்....
  • BY
  • August 15, 2026
  • 0 Comment
"2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

2029 ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் நாமல் ராஜபக்ச

“2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” –...
  • BY
  • August 15, 2026
  • 0 Comment
வடக்கு மிச்சிகனில் வெள்ளிக்கிழமை (15) ஐந்து பேரைக் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மிச்சிகன் மாநிலக் காவல் துறை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

மிச்சிகனை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்: 5 பேரை கொன்ற சந்தேக நபர்...

வடக்கு மிச்சிகனில் வெள்ளிக்கிழமை (15) ஐந்து பேரைக் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மிச்சிகன் மாநிலக் காவல் துறை...
  • BY
  • August 15, 2026
  • 0 Comment
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா செய்தி

2047 இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி,...
  • BY
  • August 15, 2026
  • 0 Comment
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியா செய்தி

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர்

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 80வது சுதந்திர தினம் இந்தியா...
  • BY
  • August 15, 2026
  • 0 Comment
"மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது'
இலங்கை செய்தி

“மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது’

“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்துகளை முன்வைக்கலாம்; ஆனால், அது தொடர்பாக வெளிநாடுகளால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது” என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலரின்...
  • BY
  • August 15, 2026
  • 0 Comment
கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது...
  • BY
  • August 15, 2026
  • 0 Comment
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்தியா செய்தி

BRICS மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் நடைபெறவுள்ள 18வது BRICS பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை...
  • BY
  • August 14, 2026
  • 0 Comment
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை செய்தி

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக...

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை...
  • BY
  • August 14, 2026
  • 0 Comment
அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் காகித ஆலைக்கு விற்பனை: இருவர் கைது

அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 8...
  • BY
  • August 14, 2026
  • 0 Comment