தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை உயர்வு

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
"சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

‘மாகாணசபைத் தேர்தல்’- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

“சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாண சபைத்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு
இலங்கை செய்தி

மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கைதிகள் சிலர் கூரைமீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை,...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகம் செய்தி

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 15 பேர் காயம்

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். பேங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள நொந்தபுரி (Nonthaburi)...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்று ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன. இந்நிகழ்வு சவுதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவில் இடம்பெறவுள்ளது. போர்கள்,...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார்.
இந்தியா செய்தி

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த உரை​யாடலின் போது, இந்​தியா – இஸ்​ரேல் இடையி​லான...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹேர்முஸ் வழியே பயணிக்க அமெரிக்க, இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை: ஈரான் வியூகம்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

சிரியாவின் புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்பு – இருவர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மினிபஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாகவும் 14 பேர்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.
இலங்கை செய்தி

குருவிட்ட சிறைச்சாலையிலும் பதற்றம்: கண்ணீர்புகை பிரயோகம் – படைகள் குவிப்பு

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம்
இலங்கை செய்தி

இலங்கையில் தொடரும் சிறைச்சாலை மோதல்: ஆறு கைதிகள் காயம்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றிரவு 10.40 மணியளவில்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment