யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை

சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07)...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்காவில் வெள்ளிக்கிழமை (07) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் செய்தி

வளைகுடாவில் திருப்பம்: 3 முஸ்லிம் நாடுகள் கைகோர்ப்பு

மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்காவில் வெள்ளிக்கிழமை (07) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
மொனராகலை மாவட்ட மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள ஆய்வில் ஈடுபட்டு, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இலங்கை செய்தி

சேனாநாயக்க சமுத்திரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்து ஆராய்வு

மொனராகலை மாவட்ட மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு தீவிரம்

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கை செய்தி

மக்கள் ஆணையை மீறாதீர்: அமைச்சர்களுக்கு பேராயர் ஆலோசனை

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் நடந்தது என்ன? அரசு விளக்கம்

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மகசின் மற்றும் குருவிட்ட...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு (house their birds) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரம்: கோழிப் பண்ணைகள் முடக்கம்

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை உயர்வு

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப்...
  • BY
  • August 7, 2026
  • 0 Comment