கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

பாதாள குழுவுடன் உறவு: கட்சி உறுப்பினரை நீக்கியது சஜித் அணி

  • June 26, 2026
  • 0 Comments

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது. கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். “2023 ஆம் ஆண்டளவில் அபேசிங்க கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ செயற்படவில்லை.” என்று SJP செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் […]

உலகம்

ஜப்பானில் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவு

  • June 26, 2026
  • 0 Comments

ஜப்பானின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சுமார் 50 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்  மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு இபராகி மாகாணத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி சுமார் 01 மணிநேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் கைது

  • June 26, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னையா தணேஸ்வரன், லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குச்சவெளி மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடத்தக்கது. இவர், லஞ்ச ஊழல் ஆணை குழுவினால் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

பெரிய திட்டமிடல்கள் இன்றி, மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு திடீர் தாக்குதல்களை அவர்கள் நடத்துவதால், இவர்களைக் கண்காணிப்பது அல்-கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ISIL) அமைப்புகளைக் கண்காணிப்பதை விட மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானால் ஆபத்து: உளவுப் பிரிவு எச்சரிக்கை

  • June 26, 2026
  • 0 Comments

உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும்சூழ்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற குகுழுவொன்று, ஆஸ்திரேலிய மண்ணில் தீவைப்பு, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் படுகொலைகளைக் கூட நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ASIO-வின் தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) எச்சரித்துள்ளார். தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் சூழல் சிதைவடைந்து வருவதாகவும் உளவுத்துறை பிரதான சுட்டிக்காட்டியுள்ளார். சிட்னி Bondi Beach பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பெர்த்தில் […]

வளைகுடா நாடுகள், ஈரானை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்காமல், மத்திய கிழக்கை அணு ஆயுதங்களற்ற மண்டலமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. முக்கிய செய்திகள்

‘அணுசக்தி’- அமெரிக்கா, இஸ்ரேல் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

  • June 26, 2026
  • 0 Comments

ஈரானின் அமைதியான அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது. வளைகுடா நாடுகள், ஈரானை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்காமல், மத்திய கிழக்கை அணு ஆயுதங்களற்ற மண்டலமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெளிநாடுகளின் தலையீடு இன்றி, உள்ளூர் நாடுகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை ஈரான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. மேலும், தனது தற்காப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் திறன்களை ஒரு […]

இஸ்ரேல் உண்மையான அமைதியை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் லெபனானின் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். உலகம் செய்தி

இஸ்ரேலை அடக்க மோதலே ஒரே வழி: லெபனான் முன்னாள் ஜனாதிபதி சர்ச்சை கருத்து

  • June 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இருந்து லெபனான் முழுமையாக விலக வேண்டும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி எமில் லஹுத் என்று Emile Lahoud வலியுறுத்தியுள்ளார். வாஷிங்டனில் இஸ்ரேலிய குழுவுடன் புகைப்படம் எடுக்க மறுத்த லெபனான் ராணுவ அதிகாரிகளின் கௌரவமான செயலை அவர் வெகுவாகப் பாராட்டினார். இஸ்ரேல் உண்மையான அமைதியை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் லெபனானின் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஒரு மூலோபாய வெற்றியை ஈட்டியுள்ளதாக […]

காணி தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு: நாடாளுமன்றத்தில் முக்கிய கூட்டம்

  • June 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. காணி தொடர்பில் இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , அமைச்சர் அனுர கருணாதிலக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இதன்போது, காணி உரிமை தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் […]

Australia’s Harry Souttar, Aiden O’Neill and Paul Okon-Engstler celebrate after the match செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியா மகிழ்ச்சி: பதற்றத்தில் பராகுவே அணி

  • June 26, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், பராகுவே அணிக்கு எதிரான போட்டியை 0-0 என்ற கணக்கில் ‘டிரா’ (Draw) செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது. பராகுவே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்பதால் அந்த அணி பெரும் பதற்றத்துடன் காத்திருக்கிறது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை […]

உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளன. அரசியல் இலங்கை செய்தி

உயர் நீதிமன்ற வெற்றிடங்கள்- நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி பிரேரணை

  • June 26, 2026
  • 0 Comments

உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) விசேட பிரேரணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளன. இந்த நீண்டகால தாமதம் காரணமாக, நாட்டின் சட்டத்தின் ஆட்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான […]

போர்க்கால சூழலுக்குப் பிறகு தற்காலிகமாக அதிகரித்துள்ள இந்த எண்ணெய் வரத்து, எதிர்காலத்தில் மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலகம் செய்தி வணிகம்

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு

  • June 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றங்கள் தணிந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து அதிகரித்துள்ளதும், சவுதி அரேபியாவின் முக்கியமான முனையத்தில் மீண்டும் ஏற்றுமதி தொடங்கியதும் சந்தையில் விநியோகப் பற்றாக்குறை குறித்த அச்சத்தைக் குறைத்துள்ளது. எனினும், ஏமனில் சரக்குக் கப்பல் மீதான தாக்குதல் மற்றும் ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடற்பயண பாதுகாப்பில் இன்னும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. சீனாவில் நிலவும் குறைந்த எண்ணெய் தேவை மற்றும் வெனிசுலாவில் […]