உலகம் செய்தி

இஸ்ரேலை அடக்க மோதலே ஒரே வழி: லெபனான் முன்னாள் ஜனாதிபதி சர்ச்சை கருத்து

இஸ்ரேல் உண்மையான அமைதியை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் லெபனானின் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இஸ்ரேலுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இருந்து லெபனான் முழுமையாக விலக வேண்டும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி எமில் லஹுத் என்று Emile Lahoud வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் இஸ்ரேலிய குழுவுடன் புகைப்படம் எடுக்க மறுத்த லெபனான் ராணுவ அதிகாரிகளின் கௌரவமான செயலை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

இஸ்ரேல் உண்மையான அமைதியை விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் லெபனானின் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஒரு மூலோபாய வெற்றியை ஈட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலை கையாளுவதற்கு நேரடி மற்றும் உறுதியான மோதலே ஒரே வழி என்று அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

லெபனானின் உள்நாட்டு ஒற்றுமையை குலைப்பதே இஸ்ரேலின் மறைமுகத் திட்டம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி