உலகம் செய்தி

கருத்து கணிப்பைவிட மக்களின் தீர்ப்பே முக்கியம் – சுந்தர்.சி கருத்து 

  • May 1, 2026
  • 0 Comments

தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4 ஆம் திகதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் இன்று பழநிக்கு சென்றனர். பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் […]

உலகம் செய்தி

அமெரிக்கா அச்சுறுத்தலை கைவிட்டால் மாத்திரமே பேச்சு வார்த்தை சாத்தியம் – ஈரான் திட்டவட்டம்

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளதென வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். வொஷிங்டன் தனது “அச்சுறுத்தும் சொல்லாடல்கள்” மற்றும் “விரிவாக்க அணுகுமுறையை” கைவிட்டால், இருதரப்பு உரையாடலுக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். பல பிராந்திய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின் போது இந்த கருத்தை அராக்சி வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றினால், ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைக்கு ஈரான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா : 400 ட்ரோன்கள் களத்தில்!

  • May 1, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது 400-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவி  தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன், கருங்கடலில் உள்ள துவாப்சே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது   நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ரஷ்யா எதிர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒடேசா மீதான தாக்குதலில் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை மே 09 ஆம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி நிராகரித்துள்ளதை தொடர்நது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை […]

உலகம் செய்தி

ஈரானுக்கு கட்டணம் செலுத்தினால் பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை!

  • May 1, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள், ஈரானுக்கு எவ்விதக் கட்டணத்தையும் செலுத்தக்கூடாது என அமெரிக்கக் திறைசேரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பான கடல் வழி பயணத்திற்காக ஈரானிய அமைப்புகளுக்கோ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கோ நிதி உதவி வழங்குவது விதிமீறலாகவே கருதப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய பணப்பரிமாற்றங்கள் டிஜிட்டல் நாணயம் அல்லது நேரடிப் பணம் என எந்த வடிவில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. ஈரான் கோரும் சட்டவிரோதக் கொடுப்பனவுகளைத் […]

உலகம் செய்தி

திரைசேறி சர்ச்சை – நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் தற்கொலை செய்தமை உறுதியானது

  • May 1, 2026
  • 0 Comments

மர்மமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், தற்கொலை என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது. நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாகக் கைமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, நேற்று (30) தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது கை மற்றும் காலில் மூன்று வெட்டுக் […]

உலகம் செய்தி

ஈரானின் புதிய முன்மொழிவு பேச்சுவார்த்தை வாய்ப்பை உருவாக்கலாம் – நிபுணர் கருத்து

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானின் சமீபத்திய முன்மொழிவு சர்வதேச அரசியல் சூழலில் புதிய நகர்வுகளை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரானின் இந்த முன்மொழிவை அமெரிக்கா கவனத்தில் எடுக்க வாய்ப்பு உள்ளது. இது நேரடியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைக்கான வழியை திறக்கக்கூடும் என் ஈரானின் சமீபத்திய முன்மொழிவு சர்வதேச அரசியல் சூழலில் புதிய நகர்வுகளை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கத்தாரின் ஹமாத் பின் கலீஃபா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை மூத்த பேராசிரியர் சுல்தான் […]

ஐரோப்பா

லண்டனில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில், குறிப்பாக லண்டன் மற்றும் ஈஸ்ட் ஆங்லியாவில் ( East Anglia) வெப்பநிலை 27°C வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாளாகவும், ஹவாயில் உள்ள ஹோனோலுலுவை (Honolulu) விட அதிக வெப்பம் கொண்டதாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து வரும் ஈரப்பதமான காற்று, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளுக்கு சூரிய ஒளியைக் கொண்டு வருவதால் இந்த வெப்பமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வாளர் சைமன் பார்ட்ரிட்ஜ் ( […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் “இயற்கை உரிமை” – துணை நாடாளுமன்ற சபாநாயகர் கருத்து

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை குறித்த புதிய கருத்துகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய துணை நாடாளுமன்ற சபாநாயகர் அலி நிக்ஸாத், ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த ஈரானுக்கு இயற்கை உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நீர்வழிப்பாதை அதன் முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை அல்ல; அது ஈரானின் இயற்கை உரிமை” என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய கருத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த […]

உலகம் செய்தி விளையாட்டு

FIFA மாநாடு: இஸ்ரேலுடன் மேடையேற பாலஸ்தீனம் மறுப்பு!

  • May 1, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் நடைபெற்ற FIFA கால்பந்து மாநாட்டில், பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் Jibril Rajoub இஸ்ரேலிய பிரதிநிதியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார். இஸ்ரேலிய கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவருடன் இணைந்து நிற்குமாறு FIF தலைவர் வேண்டுகோள் விடுத்தபோதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்தார். இஸ்ரேலின் செயல்களை மறைக்க இவ்வாறான மேடையை பயன்படுத்தக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு மத்தியில் இஸ்ரேலியப் பிரதிநிதிகளுடன் கைகுலுக்க முடியாது என பாலஸ்தீன தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

  • May 1, 2026
  • 0 Comments

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது. வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பேரணி, பட்டிப்பளையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் , புதிய அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் […]