ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்கா உலகம் செய்தி

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 12 பேர் பலி – 54 பேர் காயம்

  • August 27, 2026
  • 0 Comments

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ மிகக் கடுமையாகப் பரவி வரும் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் சயீத் சயவுத் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ஜிஜேல் (Jijel) மாகாணத்தில் 5 பேரும், பெஜாயா (Bejaia) மாகாணத்தில் 4 பேரும், டிசி உஸு (Tizi […]

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறைக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியா செய்தி

இந்திய பாதுகாப்பு துறையில் புரட்சி: நவீன ஏவுகணைகளைத் தயாரிக்க இந்தியா திட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறைக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 1,000 முதல் 1,500 கி.மீ. தொலைவு வரையிலுள்ள இலக்குகளைத் தாக்கும் ‘நீண்டதூரத் தரைவழித் தாக்குதல் க்ரூஸ் ஏவுகணை’ (LRLACM) மற்றும் 150 முதல் 500 கி.மீ. இலக்கைத் தாக்கும் ‘பிரளய்’ (Pralay) ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக முன்னணித் தனியார் நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் 10 தொன் நிவாரணப் பொருட்களையும், மருந்துகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தியா செய்தி

நேபாளத்துக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகளை அனுப்பியது இந்தியா

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் 37.5 தொன் நிவாரணப் பொருட்களையும், மருந்துகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக நேற்று 10 தொன்எடையுள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, இந்திய வான்படை விரைந்து செயல்பட்டு ‘சி-130ஜே’ (C-130J) விமானம் மூலம் 10 டன் நிவாரண மற்றும் […]

சமாதான தூதுவராக ஈரான் பறந்தார் கத்தார் பிரதமர் செய்தி

சமாதான தூதுவராக ஈரான் பறந்தார் கத்தார் பிரதமர்

  • August 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள பொருளாதார போருக்கு மத்தியில், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் முயற்சியாகக் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமை தெஹ்ரான் சென்றுள்ளார். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கிய போர் ஆறு மாதங்களை நெருங்கும் வேளையில், கத்தார் பிரதமர் ஈரானிய அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை, ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான […]

இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 1,500 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளத்தில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட 1500 பேர் மாயம்

  • August 27, 2026
  • 0 Comments

இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 1,500 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். லாசாவையும் (Lhasa) காத்மாண்டையும் இணைக்கும் மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் மலைப் பகுதியில் புதன்கிழமை இப்பேரழிவு ஏற்பட்டது. துண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் அவசர உதவிகள் […]

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

“பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கம்”

  • August 27, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றளவும் அமுலில் உள்ளது. […]

ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வதற்கும் தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கடமை நேரத்தில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

  • August 27, 2026
  • 0 Comments

ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வதற்கும் தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக ஊடகங்கள் மூலம் முக்கிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடும் நிலை அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கைக்கு அமைய ரயில்வே கட்டுப்பாட்டு அறைகள், எஞ்சின் கட்டுப்பாட்டு அறைகள், வேலைத்தளம் அல்லது எந்தவொரு வளாகத்திலுமிருந்து எந்த அதிகாரியும் அல்லது ஊழியரும் ரயில்வே […]

சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் (Installations) மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார். உலகம் செய்தி

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் Yayoi Kusama காலமானார்

  • August 27, 2026
  • 0 Comments

சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் (Installations) மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார். இத்தகவலை அவரது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 14, 2026 அன்று டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் யாயோய் குசாமா காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தனது வாழ்நாள் முழுவதையும் கலை உருவாக்கத்திற்காக அர்ப்பணித்த குசாமா, காட்சிப் கலை […]

பாலியல் உறவின்போது ஆஸ்திரேலிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வலுக்கிறது எதிர்ப்பு ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலியல் உறவின்போது ஆஸ்திரேலிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வலுக்கிறது எதிர்ப்பு

  • August 27, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பாலியல் உறவின் போது மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டதால் (Choking during sex) 16 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்னியின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள எலனோரா ஹாய்ஸ்ட் (Elanora Heights) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி சுயநினைவின்றி இருப்பதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர், ஆபத்தான நிலையில் […]

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளத்தில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: 33 பிரித்தானியர்கள் மாயம்

  • August 27, 2026
  • 0 Comments

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றக்கணக்கானோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களில், சுமார் 400 வெளிநாட்டவர் உட்பட 579 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என நேபாள சுற்றுலாத்துறை […]