உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – ஈரானுக்கு 24 மணிநேரம் கெடு

ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், அனைத்து கப்பல் வழித்தடங்களும் சுங்கக் கட்டணமின்றி திறந்திருப்பதை உறுதி செய்யவும் ஈரான் 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

ஈரான் இணங்கத் தவறினால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் செய்தியை நேரடியாகவும் பிராந்திய மத்தியஸ்தர்கள் மூலமாகவும்  தெரிவித்துள்ளது.

முன்னதாக ஹோர்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதாகவும், அந்த நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படாது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பில் வரும் நாட்களில் ஈரான் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்