தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

10 லட்சம் ஆதரவாளர்களை திரட்ட தயாராகிறது எதிரணி: NPP அரசுக்கு எதிராக வியூகம்

  • August 12, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனவே, நாட்டு மக்களுக்கு […]

உலகம்

பொதுமக்கள் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை – 153 பேர் உயிரிழப்பு

  • August 12, 2026
  • 0 Comments

2025-ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளால் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 243 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்டகனின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பென்டகன் அறிக்கையில்,2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு எதிரான அனைத்து இறப்பு மற்றும் காயங்களும் ஏமனில் அமெரிக்கா நடத்திய மூன்று தாக்குதல்களால் ஏற்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. ஏமனில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் “பெரும்பாலும்” பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மதிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கை […]

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 90 நாட்களுக்குள் 80 பேர் தற்கொலை: தடுப்பு நடவடிக்கை குறித்து ஆராய்வு

  • August 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் (11.08.2026) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார். கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை 5ஆது முறை உலுக்கும் வெப்ப அலை: அவசரகால கூட்டத்துக்கு ஏற்பாடு

  • August 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 2026 ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாகக் கடும் வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், தீவிர வெப்பம், காட்டுத்தீ மற்றும் வறட்சியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) அரசாங்கத்தின் இந்த அவசரகாலக் குழு கூட்டத்திற்கு புதன்கிழமை தலைமை தாங்குவார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை முதல் தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லேண்ட்ஸின் சில பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி […]

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். செய்தி

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு முடிவு கட்டப்படும்: அமைச்சர் உறுதி

  • August 12, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் […]

அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால், அதனை நிறைவேற்றுவதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இரு அலுகோசுகள் (Hangmen) தயார் நிலையில் உள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் தூக்குமேடை தயார் நிலையில்

  • August 12, 2026
  • 0 Comments

அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால், அதனை நிறைவேற்றுவதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இரு அலுகோசுகள் (Hangmen) தயார் நிலையில் உள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் மீண்டும் அவதானம் செலுத்தி வரும் பின்னணியிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, இந்த இரு அலுகோசுகள் வெலிக்கடைச் சிறைச்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தங்களது வீடுகளில் இருக்க […]

41 வயதான கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ, மாடலான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) 2026 ஆகஸ்ட் 11 அன்று போர்த்துக்கல்லின் கஸ்காயிஸ் (Cascais) நகரில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கரம் பிடித்தார். செய்தி விளையாட்டு

காதலி ஜார்ஜினாவை கரம் பிடித்தார் ரொனால்டோ

  • August 12, 2026
  • 0 Comments

41 வயதான கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ, மாடலான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) 2026 ஆகஸ்ட் 11 அன்று போர்த்துக்கல்லின் கஸ்காயிஸ் (Cascais) நகரில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கரம் பிடித்தார். அவர்களின் ஐந்து குழந்தைகள் மட்டுமே கலந்துகொண்ட இந்நிகழ்வு, ஒரு தனியார் மற்றும் நெருக்கமான தருணமாக அமைந்திருந்தது. தங்களின் திருமண மோதிரங்களுடன் கூடிய தம்பதியரின் கை புகைப்படத்தைப் பகிர்ந்த ரொனால்டோ, அதற்கு “C❤️G” என்று தலைப்பிட்டுள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட் 11 அன்று ஜார்ஜினா […]

உலகம்

கிழக்கு கடலில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்த வடகொரியா

  • August 12, 2026
  • 0 Comments

வடகொரியா இன்றைய தினம் கடலைநோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக ஜப்பான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா இந்த மாதத்தில் முற்கொள்ளும் இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும். அமெரிக்காவும், தென்கொரியாவும் அடுத்த வாரம் வருடாந்திர போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ள […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, தாம் தேசியக் கட்சியின் (National Party) தலைவராகத் தொடர்ந்து நீடிப்பதாகவும், கட்சியின் முழுமையான ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அறிவித்துள்ளார். உலகம் செய்தி

உள்ளக மோதலில் வென்றார் நியூசிலாந்து பிரதமர்: தலைமைப் பதவி தக்கவைப்பு

  • August 12, 2026
  • 0 Comments

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, தாம் தேசியக் கட்சியின் (National Party) தலைவராகத் தொடர்ந்து நீடிப்பதாகவும், கட்சியின் முழுமையான ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அறிவித்துள்ளார். வெலிங்டனில் புதன்கிழமை காலை அவசரமாகக் கூட்டப்பட்ட தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (Caucus) கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமரின் தொடர்ச்சியான சில தவறுதலான செயற்பாடுகளைத் தொடர்ந்தே இக்கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த வாரம் நேரலை வானொலி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட […]

மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

  • August 12, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள நில அதிர்வு அளவிகளில் (seismometers) பதிவாகியுள்ள போதிலும், அது மிகவும் தொலைதூரப் பகுதியில் ஏற்பட்டதால் ஒரே ஒரு நபரால் மட்டுமே உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில், பெர்த் நகரத்திற்கு கிழக்கே 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் Eyre நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘காக்லெபிடி ரோட்ஹவுஸ்’ (Cocklebiddy Roadhouse) அருகே ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைக் கண்டறிந்ததாக Geoscience […]