ஐரோப்பா

சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை!

  • June 8, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பிரதேசத்தை மொரிஷியஸுக்கு வழங்க பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில் சட்ட சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம்  திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த டியாகோ கார்சியா இராணுவத் தளத்தை உள்ளடக்கிய இந்தத் தீவுகளை வாங்கும் யோசனையை, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 16 எலும்புக் கூடுகள் அடையாளம்!

  • June 8, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன. இதன்போது சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 16 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிழையான சத்திர சிகிச்சைகள் – NHSஐ நாடும் மக்களுக்கு அதிர்ச்சி!

  • June 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் NHS மருத்துவ சேவையில் இடம்பெற்ற பல முறைக்கேடுகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒருபோதும் நிகழக்கூடாத 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமை  அல்லது  பிழையான சத்திரச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது சுகாதார சேவையில் உள்ள முக்கிய தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்வுகளில் 166 தவறான  சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு செய்ய வேண்டிய சத்திரசிகிச்சை தவறுதலாக மாறி வேறு […]

ஐரோப்பா செய்தி

மீண்டும் போர் வெடித்தால் பாரிய நெருக்கடி ஏற்படும்: EU எச்சரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் Kaja Kallas அழைப்பு விடுத்துள்ளார். சிலவேளை இந்தப் பதற்றம் முழுமையான போராக மாறினால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்காலிக போர்நிறுத்தங்களும் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சைப்ரஸ் நாட்டின் நிகோசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் , வன்முறையைத் தவிர்த்து அமைதி […]

உலகம் செய்தி

அமைதியை கடைபிடிக்குமாறு பாகிஸ்தான் அவசர வேண்டுகோள்!

  • June 8, 2026
  • 0 Comments

அமைதியை அடைவதற்குரிய இறுதி இலக்கு மிக அருகில் இருப்பதால், அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் மீண்டும் போர் மூண்ட நிலையிலேயே , அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் முன்பை விட மிகவும் கடுமையான முறையில் […]

இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 05 ஆம் திகதிவரை பரீட்சைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் மட்டத் தேர்வுக்கான கால அட்டவணையை தேர்வுகள் திணைக்களம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

உலகம்

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை : ஈரான் திடீர் மனமாற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாக ஈரானின் கூட்டு இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மேலும் ஏதேனும் “ஆக்கிரமிப்பு மற்றும் விரோதச் செயல்களை” மேற்கொண்டால், “முன்பை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான முயற்சிகளைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சமீபத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலும் ஈரானும் “உடனடியாகத் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும்” என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியதை தொடர்ந்து இந்த […]

இலங்கை செய்தி

சொல்லிசைப் பாடகருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை இன்று நேரில் சென்று பார்வையிட்டு, நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!

  • June 8, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தின்போது பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

லாட்வியாவில் மீண்டும் ட்ரோன் அச்சுறுத்தல் : அச்சத்தில் பால்டிக் நாடுகள்!

  • June 8, 2026
  • 0 Comments

ரஷ்ய பகுதியில் இருந்து வந்த  ட்ரோன் ஒன்று லாட்விய வான்வெளிக்குள் நுழைந்த நிலையில்  அதனை நேட்டோ படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர். ட்ரோட் ஊடுறுவலைத் தொடர்ந்து லாட்வியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ட்ரோன்   செயலிழக்கச் செய்யப்பட்ட பிறகு அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. ட்ரோனின் தோற்றம் தற்போது தெரியவில்லை என்றாலும், உக்ரைன் சமீபகாலமாக ரஷ்யா மீதான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அவற்றில் சில பால்டிக் நாடுகளின் வான்வெளிக்குள் […]