சூர்யாவின் ‘கருப்பு’ படப்பிடிப்பில் அதிர்ச்சி: இலங்கை நடிகர் உயிரிழப்பு
பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு பணியாற்றிய இலங்கை நடிகர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா தனது புதிய திரைப்படமான ‘கருப்பு’ படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதன் படப்பிடிப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திரைபடத்திற்காக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்றக் கட்டடம் போன்று படப்பிடிப்பு […]













