உலகம்

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை : பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் திருப்பியனுப்பட்டன!

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டபோது திருப்பி அனுப்பப்பட்ட 31 கப்பல்களில் பெரும்பாலானவை எண்ணெய் டேங்கர்கள் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெரும்பாலான கப்பல்கள் அமெரிக்காவின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளன.

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் இந்த நடவடிக்கையில் 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைகள், 17 போர்க்கப்பல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்