ஈரான் தலைநகரில் அணு விஞ்ஞானிகளை குறிவைத்து தாக்குதல்
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் தீவிர இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. தலைநகர் முழுவதும் பல வெடிப்புகள் நடந்துள்ளன, மேலும் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் வேகமாக முன்னேறி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேல் அதன் ஆரம்ப தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் மற்றும் மூத்த அணு விஞ்ஞானிகளை குறிவைத்துள்ளது. இதன் விளைவாக, சில மூத்த ஈரானிய அதிகாரிகள் “ரகசிய இடங்களுக்கு” மாற்றப்பட்டுள்ளனர் […]













