பொழுதுபோக்கு

தவிக்க விடும் தனுஷ்… போயஸ் கார்டன் வீட்டு மர்மம் உடைந்தது

  • August 1, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியதில் இருந்தே அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பங்கேற்க போயஸ் கார்டன் வீடு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அந்த வீட்டின் கிரக பிரவேசத்தின் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தே விட்டனர். நடிகர் தனுஷ் பற்றி சுசித்ரா அளித்த பேட்டிகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பின. ஆனால், அதையும் தாண்டி தனுஷை ரொம்பவே பாதித்தது அந்த போயஸ் கார்டன் வீடு தான். […]

கருத்து & பகுப்பாய்வு

F-16 போர் விமானங்களின் முக்கியத்துவம் என்ன?

  • August 1, 2024
  • 0 Comments

அமெரிக்கத் தயாரிப்பான F-16 என்பது ஒரு சின்னச் சின்ன போர் விமானமாகும். இது 50 ஆண்டுகளாக நேட்டோ கூட்டணி மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான விமானப் படைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன் வரிசை போர் விமானமாகும். மேற்கத்திய நாடுகள் எஃப்-16 விமானங்களை கியேவுக்கு உறுதியளித்துள்ளன. மேலும் சிலர் உக்ரைனுக்கு வந்துள்ளனர் என்று வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினர். போர் விமானங்கள் விரைவில் உக்ரேனிய வானத்தில் பறக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள […]

ஆசியா

போராட்ட வன்முறை குறித்த விசாரணை ; ஐ.நா-வுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் ஹசீனா

  • August 1, 2024
  • 0 Comments

இட ஒதுக்கீட்டு சீர்திருத்தங்களை வலியுறுத்தி வங்கதேசத்தில் இந்த மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறுத்த விசாரணையில் ஐ.நா.வும் பிற சர்வதேச அமைப்புகளும் பங்கேற்ற வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்தது அவர் புதன்கிழமை(31) கூறியதாவது , போராட்ட வன்முறை குறித்த விசாரணை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேணெடும் என்று விரும்புகிறோம் , அதற்காக ஐ.நா மற்றம் பிற சர்வதேச அமைப்புகள் இந்த விசாரணையில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் வன்முறை : மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்திக்கும் பிரதமர்!

  • August 1, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வெடித்துள்ள வன்முறைகள் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று மூத்த போலீஸ் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இது தொடர்பில் பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், எங்கள் தெருக்களில் தீவிர வன்முறை மற்றும் பொது ஒழுங்கின்மை போன்ற பல உயர்மட்ட சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கத்தின் முழு ஆதரவை அவர்களுக்கு வழங்குவதாக” கூறியது. அமைதியான போராட்டத்திற்கான உரிமை எந்த விலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும், வெறுப்பை விதைப்பதற்கும் வன்முறைச் செயல்களைச் செய்வதற்கும் அந்த […]

வட அமெரிக்கா

லெபனானை விட்டு வெளியேறும்படி ஆஸ்திரேலியர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள கேன்பரா

  • August 1, 2024
  • 0 Comments

லெபனானில் இருக்கும் ஆஸ்திரேலியக் குடிமக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி கேன்பரா வலியுறுத்தியுள்ளது. இஸ்‌ரேலுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் கடுமையாகக்கூடிய அபாயம் இருப்பதாக ஆஸ்திரேலியா கூறியது. ஏற்கெனவே அமெரிக்காவும் பிரிட்டனும் இதேபோன்ற ஆலோசனைகளை வெளியிட்ட நிலையில் ஆஸ்திரேலியாவும் அதன் குடிமக்களுக்கு இத்தகைய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. “இது வெளியேற வேண்டிய நேரம். திடீரெனப் பாதுகாப்பு நிலவரம் வெகு விரைவில் மோசமடையக்கூடும்,” என்று வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறியுள்ளார்.புதன்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காணொளியில் அவர் இவ்வாறு […]

செய்தி மத்திய கிழக்கு

இஸ்ரேல் கடுமையாக தண்டிக்கப்படும் – ஈரான் மிரட்டல்

  • August 1, 2024
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மாயில் ஜஹ்னி கொல்லப்பட்டது தொடர்பாக ஈரான் கடும் பதிலடி கொடுத்துள்ளது. அங்கு, இது தொடர்பான தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையாக தண்டிக்கப்படும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி லெபனானில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், இஸ்மாயில் தஹ்னி கொல்லப்பட்டது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை. எவ்வாறாயினும், தாக்குதல் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது […]

பொழுதுபோக்கு

“நெஞ்சே பதறுகிறது…..” சூர்யா போட்ட எமோஷனல் டுவிட்

  • August 1, 2024
  • 0 Comments

கேரளாவில் உள்ள வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 270 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். வயநாடு நிலச்சரிவு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. 2வது நாளாக இன்றும் பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர்கள் விஜய், சியான் விக்ரம், குஷ்பு, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களும் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • August 1, 2024
  • 0 Comments

இலங்கையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் நேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, அரச கட்டிடங்கள், பாடசாலைகள், மேலதிக வகுப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் […]

பொழுதுபோக்கு

அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த வாரிசு நடிகை… யாருன்னு கெஸ் பண்ணிட்டீங்களா?

  • August 1, 2024
  • 0 Comments

காதல், பிரேக் அப் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அதிலும் திரை பிரபலங்கள் நினைத்தால் சேர்ந்து வாழ்வது இல்லை என்றால் பாய் சொல்லி பிரிவது என்ற கலாச்சாரத்தில் ஊறிப் போய் இருக்கின்றனர். அதில் இப்போது இருக்கும் பிரபலங்களுக்கு முன்னோடியாக இருப்பவர் தான் வேர்ல்ட் ஹீரோ. இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான இவர் எவர்கிரீன் நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார். ஆனால் அதுவும் பிரேக்கப்பில் முடிந்த நிலையில் இளம் நடிகை ஒருவருடன் நெருக்கம் காட்டினார். ஆனால் இப்போது […]

செய்தி

இந்தியாவில் 7 பிள்ளைகளின் தந்தையின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றிய வைரக்கல்

  • August 1, 2024
  • 0 Comments

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் கடும் கடன் சுமையில் வாழ்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான ராஜு என்ற தொழிலாளரின் வாழ்க்கை அவரே எதிர்பாராத வகையில் மாறியுள்ளது. வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் வறுமையில் வாடி வதங்கிய ராஜு கோன்ட், டிராக்டர் ஓட்டுநராகப் பணி புரிந்துகொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது, வயல்களிலும் வைர சுரங்கங்களிலும் வேலை செய்தார். நாள் ஒன்றுக்கு 3 பவுண்ட் சம்பளம் அவரது பெரிய குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. அரசாங்கத்துக்குச் சொந்தமான 64 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் […]