பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவரின் பரிதாப நிலைமை
பிரான்ஸில் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தாமஸ் செக்கோன் என்பவர் பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளார். அவர் ஒலிம்பிக் கிராமத்தில் மோசமான சூழ்நிலை காரணமாக பூங்காவில் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமஸ் செக்கோன் ஒலிம்பிக் கிராம நிலைமைகளை விமர்சிக்கும் வகையில் வெளியில் புல் தரையில் உறங்கியுள்ளார். ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இத்தாலியைச் சேர்ந்த தாமஸ் செக்கோன், கிராமத்தில் ஏசி இல்லாமை, அசௌகரியமான அட்டைப் படுக்கைகள் மற்றும் போதிய உணவுத் தேர்வுகள் […]













