ஐரோப்பா

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவரின் பரிதாப நிலைமை

  • August 5, 2024
  • 0 Comments

பிரான்ஸில் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தாமஸ் செக்கோன் என்பவர் பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளார். அவர் ஒலிம்பிக் கிராமத்தில் மோசமான சூழ்நிலை காரணமாக பூங்காவில் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமஸ் செக்கோன் ஒலிம்பிக் கிராம நிலைமைகளை விமர்சிக்கும் வகையில் வெளியில் புல் தரையில் உறங்கியுள்ளார். ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இத்தாலியைச் சேர்ந்த தாமஸ் செக்கோன், கிராமத்தில் ஏசி இல்லாமை, அசௌகரியமான அட்டைப் படுக்கைகள் மற்றும் போதிய உணவுத் தேர்வுகள் […]

ஐரோப்பா

லண்டனில் இரண்டரை வயது குழந்தை படைத்த அபூர்வ சாதனை

  • August 5, 2024
  • 0 Comments

லண்டனில் இரண்டரை வயது குழந்தை படைத்த அபூர்வ சாதனை லண்டன் – ஹில்லிங்டனைச் சேர்ந்த இரண்டரை வயது ஆஹான் நகரி வேகமாக தட்டச்சு செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஹில்லிங்டனில் உள்ள வெஸ்ட் டிரேட்டனைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை ஆஹான் நாகரி, 31 வினாடிகளில் 1 முதல் 20 வரையிலான எண்களைத் தட்டச்சு செய்யும் இளைய நபராக உலக சாதனை படைத்துள்ளார். சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளது. 35 வினாடிகளில் […]

இலங்கை செய்தி

ஒலிம்பிக் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையர்

  • August 5, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக்கில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார். ஒலிம்பிக் விழாவொன்றில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் விழாவில் அவர் இந்த மகத்தான ஆற்றலை வௌிப்படுத்தினார். ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியில் அருண தர்ஷன மூன்றாமிடத்தைப் பிடித்தார். போட்டியைப் பூர்த்தி செய்ய அவருக்கு 44.99 செக்கன்கள் சென்றதுடன் […]

செய்தி

இலங்கையில் சாதிக்கும் தொழில்முனைவோர் – 600 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்த மென்பொருள்

  • August 5, 2024
  • 0 Comments

இலங்கையின் தொழில்முயற்சியாளர் சஞ்சீவ வீரவரன தனது சொந்த நாட்டில் இருந்து 600 மில்லியன் டொலர் நிறுவன மென்பொருள் நிறுவனமான WSO2 நிறுவனத்தை உருவாக்கி மீள விற்பனை செய்துள்ளார். சஞ்சீவ வீரவரன ஒரு இலங்கை தொழில்முனைவோர், 2005 ஆம் ஆண்டு WSO2, ஒரு திறந்த மூல நிறுவன மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார் மற்றும் சமீபத்தில் அதை தனியார் பங்கு நிறுவனமான EQT க்கு 600 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்துள்ளார். உள்நாட்டுப் போர் மற்றும் இடம்பெயர்வதற்கான அழுத்தம் உட்பட […]

பொழுதுபோக்கு

பவர் ஸ்டாருடன் திருமணம்? ஹனிமூனுக்கு நாள் குறிச்சிடலாமா? அதிர்ச்சி கிளப்பிய வனிதா

  • August 5, 2024
  • 0 Comments

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத வாரிசு நடிகைதான் வனிதா. இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் சினிமா மேடையில் வனிதா பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வனிதா மாலை போடுவது போல் ஒரு போஸ்டர் வெளியானது. அதனைப் பார்த்த […]

கருத்து & பகுப்பாய்வு

நீங்கள் அறிவாளியா? இல்லையா? கண்டுபிடிக்க உதவும் 8 அறிகுறிகள்

  • August 5, 2024
  • 0 Comments

நீங்கள் புத்திசாலியா இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். அறிவாளியாக இருப்பவர்கள் தன்னை சுற்றி என்ன விஷயம் நடக்கிறதோ அது குறித்த கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பர். இது அவர்களின் தகவல் அறியும் திறனை எடுத்து காண்பிக்கிறது. சுய கட்டுப்பாடு: புத்திசாலியாக இருப்பவர்கள், சுய கட்டுப்பாட்டை அதிகம் கொண்டிருப்பர். அது மட்டுமன்றி, சுய ஒழுக்கத்தையும் இவர்கள் பேணி பாதுகாப்பர். இவர்கள் அனைத்து சூழல்களிலும் அமைதியாக இருந்து அதனை கையாள்வர். நேர்மை: புத்திசாலியாக இர்ப்பவர்கள், அனைவரிடமும் நேர்மையாகவும் […]

செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • August 5, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற ஒருவரே கைது செய்யபபட்டுள்ளது. சந்தேகநபரின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெளிநாட்டுத் தயாரிப்பிலான 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

அறிவியல் & தொழில்நுட்பம்

மனித ரோபோக்களை களமிறக்க தயாராகும் எலான் மஸ்க்!

  • August 5, 2024
  • 0 Comments

எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போது தொழில்நுட்பம் எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகவே இருக்கும். அந்த வகையில் எலான் மஸ்கின் எதிர்காலம் சார்ந்த கனவுகள், மனித குலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் புரட்சிகரமான விஷயங்களாகும். அத்தகைய புரட்சிகளில் ஒன்றுதான் 2025 இல் வெளியாக இருக்கும் எலான் மஸ்கின் மனித ரோபோ (Optimus). இந்தப் பதிவில் எலான் மஸ்கின் மனிதரோபோ தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாகப் பார்க்கலாம். எலான் மஸ்கின் மனித ரோபோ, மனிதர்களின் உடல் வடிவமைப்பை ஒத்திருக்கும் வகையில் துல்லியமாக […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்திய காட்டுத்தீ – 4 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு

  • August 5, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 லட்சம் ஏக்கர் காடுகளை காட்டுத்தீ அழித்துள்ளது. மேலும் பரவாமல் தடுக்க, அப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் 24-ஆம் திகதி, வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்த காரை அதன் உரிமையாளர் 60 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டதால் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது கலிபோர்னியா வரலாற்றில் 4-வது மிகப்பெரிய காட்டுத்தீ எனவும், தலைநகர் லாஸ் ஏஞ்செல்ஸை விட அதிக பரப்பளவு காடுகள் காட்டுத்தீக்கு இரையாகிவிட்டதாகவும் அதிகாரிகள் […]

விளையாட்டு

இந்திய அணியை புரட்டிப்போட்ட பந்துவீச்சாளர் – யார் இந்த ஜெப்ரி வாண்டர்சே?

  • August 5, 2024
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய 2வது ஒருநாள் போட்டியில் 97 ரன்கள் வரை விக்கெட்களை இழக்காத இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 241 ரன்கள் அடித்தது. இதனை எதிர்த்து ஆடிய இந்திய அணி மோசமாக பேட் செய்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெஃப்ரி வான்டர்சே. 2015ம் ஆண்டே இலங்கை அணியில் அறிமுகமானவர் […]