பங்களாதேஷில் 55 பேரின் உயிரை பறித்த போராட்டங்கள்
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் 55 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை பிரயோகித்ததாகவும், நிலைமையை கட்டுப்படுத்த பங்களாதேஷ் அரசு மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் தொடங்கிய இப்போதைய போராட்டத்தின் போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது […]













