பொழுதுபோக்கு

டபுள் மடங்கு லாபம்… 72 வயதிலும் மாஸ் காட்டும் மம்மூட்டி

  • February 25, 2024
  • 0 Comments

மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான பிரமயுகம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை 10 நாட்களில் நடத்தியிருக்கிறது. டைரக்டர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான இந்த ஹாரர் திரைப்படத்தை இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலையாளத்தில் வெற்றிப் பெற்ற இந்த படம் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கல்லா கட்டி வருகிறது. கொடுமன் போட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியது தான் இந்த படம் இந்தளவுக்கு வெற்றி […]

இலங்கை

இந்தியாவில் சுதர்சன் சேது பாலம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது!

  • February 25, 2024
  • 0 Comments

979 கோடி இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் மிக நீளமான கேபிள் ஸ்டேட் பாலமான சுதர்சன் சேது பாலம் இன்று (25.02) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள துறைமுக நகரமான ஓகாவையும் பயத் துவாரகா தீவையும் இணைக்கும் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ. பயட் துவாரகா தீவில் உள்ள கிருஷ்ணருக்கு கட்டப்பட்ட புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக இந்த பாலம் […]

மத்திய கிழக்கு

சர்வதேச சட்டம் சிலருக்கு பொருந்தும் சிலருக்கு பொருந்தாது – கட்டார் எடுத்துறைப்பு!

  • February 25, 2024
  • 0 Comments

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது தொடர்பான விசாரணையின் போது சர்வதேச சட்டம் சிலருக்குப் பொருந்தும் என்றும்,  ஆனால் சிலருக்குப் பொருந்தாதபோது “இரட்டைத் தரங்களை” நிராகரிப்பதாக சர்வதேச நீதிமன்றத்திடம் கட்டார் தெரிவித்துள்ளது. “சில குழந்தைகள் பாதுகாப்பிற்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள், மற்றவர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்று கத்தார் மூத்த தூதர் முட்லக் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நிறவெறி ஆட்சியை பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய அவர், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை மீறுவது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை […]

இலங்கை

கொழும்பில் நிதி மோசடியில் ஈடுபட்ட சீன பெண் கைது

  • February 25, 2024
  • 0 Comments

84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நடவடிக்கைக்காக 84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியை பெற்று அதனை மீள வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் […]

இலங்கை

இலங்கையில் விமானங்கள் தாமதமானமை குறித்து விளக்கம்!

  • February 25, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று (25.02) காலை முதல் சில விமானங்கள் தாமதமாக தரையிறங்கியமை குறித்து  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு […]

பொழுதுபோக்கு

திருமணம் செய்ய மறுத்த பிரபல தொகுப்பாளரை கடத்திய பெண்… பரபரப்பு தகவல்

  • February 25, 2024
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளர்களை மக்கள் பெரிய அளவில் கொண்டாடி வரும் நிலையில் தெலுங்கு சினிமாவின் தொகுப்பாளர் ஒருவருக்கு சோகமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் இளம் தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரனாவ். இவர் தெலுங்கில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், பிரபலமாகவும் உள்ளார். திரிஷா போகிரெட்டி என்ற பெண் Matrimony பக்கத்தில் பிரனாவ் புகைப்படம் மற்றும் தகவல் இருப்பதை கண்டவர், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார், அதற்காக அவரை அணுகியுள்ளார். ஆனால் பிரனாவ் அந்த பெண்ணை […]

இலங்கை

காலி – மகன் கோடாரியால் தாக்கியதில் தந்தை பலி!

  • February 25, 2024
  • 0 Comments

மகனின் கோடரி தாக்குதில், தந்தை மரணமடைந்த சம்பவம், காலி பிடிகல களுஆராச்சிகொட பகுதியில் சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது என பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிட்டிகல களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பியதாச ஜயசிங்க வயது(73) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலை மேற்கொண்ட மகனை நீதிமன்றில் ஆஜரப்படுத்தவுள்ளதாக (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ஜெர்மனியில் பாடசாலையில் மாணவர்களின் தீர்மானத்தால் நெருக்கடி நிலை

  • February 25, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலையில் கல்வி கற்க செல்லும் பொழுது பாடசாலை கல்வியை முழுமையாக நிறைவு செய்யாது இடையிலேயே பாடசாலை கல்வியை விட்டு விலகுவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. அதாவது 6 வீதமான மாணவர்கள் ஆக குறைந்தது சாதாரண தரத்தை கூட முற்று முழுதாக நிறைவு செய்ய முடிய வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இளைஞர்களிடையே வேலை வாய்ப்பு மாற்று தன்மை அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டை மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இளைஞர்களிடையே […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து – இளைஞன் திடீர் மரணம்

  • February 25, 2024
  • 0 Comments

தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவரே இவ்வாறு உயிரிிந்துள்ளார். தம்புள்ளை கந்தளம பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பேஸ்புக் ஊடாக அங்கத்தவர்களை வரவழைத்து இந்தக் கேளிக்கை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாகவும் இரவு முதல் மறுநாள் காலை வரை விருந்து நடைபெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை மாநகர சபையில் கடமையாற்றிய சம்பத் விஜயதுங்க என்ற இளைஞர் பாடியும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வீடற்ற நபருக்கு நேர்ந்த துயரம்

  • February 25, 2024
  • 0 Comments

பிரான்ஸில் வீடற்ற நபர் ஒருவரது சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இவ்லின் நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இருந்து சடலம் மீட்கப்பட்டது. N118 சாலையை அண்மித்துள்ள குறித்த மேம்பாலத்தின் கீழே பிற்பகல் 3.30 மணி அளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் எனவும் அறிய […]

error: Content is protected !!