சீன சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகள் கசிவு – அதிர்ச்சியில் உலக நாடுகள்
சீன சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் பெரிய அளவிலான தரவு ஒன்லைனில் கசிந்துள்ளது. இந்தியா, நைஜீரியா, இந்தோனேசியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள முக்கிய டிஜிட்டல் தகவல்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேகரிப்பதற்காக சீன அரசாங்கத்துடனான ஒப்பந்தங்கள் மற்றும் தகவல்தொடர்புகளைக் காட்டும் நிறுவனத்தின் தரவுகளே திருடப்பட்டுள்ளது. நாட்டின் உயர்மட்ட காவல் நிறுவனம் மற்றும் அதன் அரசாங்கத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு தனியார் பாதுகாப்பு ஒப்பந்தக்காரரிடமிருந்து அங்கீகரிக்கப்படாத மற்றும் மிகவும் அசாதாரணமான ஒன்லைன் ஆவணங்கள் குவிக்கப்பட்டதை சீன பொலிஸார் […]













