ஐரோப்பா

பிரான்ஸில் வீடற்ற நபருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் வீடற்ற நபர் ஒருவரது சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இவ்லின் நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

N118 சாலையை அண்மித்துள்ள குறித்த மேம்பாலத்தின் கீழே பிற்பகல் 3.30 மணி அளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் எனவும் அறிய முடிகிறது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content