இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு : தனியார் பேருந்து சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
தொடர் டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணத்தை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் சங்கங்கள் கூறுகின்றன. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “முன்னதாக ஒரு லிட்டர் டீசல் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. அது நிற்காமல் நேற்று மீண்டும் 5 ரூபாய் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக பஸ் […]













