இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் ஒன்லைன் காப்புச் சட்டம்
இலங்கையில் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)