அறிந்திருக்க வேண்டியவை

பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்! நாசா வெளியிட்ட தகவல்

  • February 2, 2024
  • 0 Comments

சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. அபாயகரமான அந்த சிறுகோள், சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும். என்றாலும், அந்த சிறுகோள் பூமியின்மீது மோதும் அபாயம் இல்லை என நாசா கூறியுள்ளது. Dr Minjae Kim என்னும் […]

வட அமெரிக்கா

புளோரிடாவின் கிளியர்வாட்டரில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது!

  • February 2, 2024
  • 0 Comments

புளோரிடாவின் கிளியர்வாட்டரில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துகுள்ளானதில் விமானி மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீச்கிராஃப்ட் 35 பொனான்சா என்ற ஒற்றை எஞ்சின் விமானம் வெரோ பீச் பிராந்திய விமான நிலையத்தில் இருந்து மாலை 6:08 மணிக்கு புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த விமானமானது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள கிளியர்வாட்டர் என்ற நகரத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தரையிறங்குவதற்கு முன்பதாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. 62 வயதான விமானி , […]

மத்திய கிழக்கு

காஸாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம்?

  • February 2, 2024
  • 0 Comments

காஸாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. கத்தார் அரசாங்கம் இது தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாட்டு பிரதநிதிகள், இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகளை பாரிஸில் வைத்து சந்தித்தனர். எஞ்சியுள்ள பிணைய கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், காஸாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் தரப்பிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு இஸ்ரேல் அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், ஹமாஸும் ஓரளவுக்கு […]

இலங்கை

இலங்கை : லிட்ரோ கேஸ் விலை குறித்து வெளியான தகவல்!

  • February 2, 2024
  • 0 Comments

மக்களைப் பாதித்துள்ள பல்வேறு இன்னல்கள் காரணமாக பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்துடன் தொடர்பிலான விலை அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், நிறுவனம் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை

ஜனாதிபதி ரணில் தலைமையில் இடம்பெற்ற முக்கிய கூட்டம் : தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

  • February 2, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறுவதற்கு, கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

உலகம்

அர்ஜென்டினாவை வாட்டி வதைக்கும் வெப்பம் – கடும் நெருக்கடியில் மக்கள்

  • February 2, 2024
  • 0 Comments

அர்ஜென்ட்டினாவைக் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசை எட்டியிருக்கும் நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இருந்தும் வெப்பத்தைச் சமாளிக்க முடியவில்லை என்று அர்ஜென்ட்டினா மக்கள் கூறுகின்றனர். வீட்டின் கூரையிலிருந்து வீட்டுக்குள் வெப்பம் பரவுகிறது. அதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள மக்கள் ஆறுகளில் வெகுநேரம் மூழ்கிக் கிடக்கின்றனர். தென்னமெரிக்க நாடான அர்ஜென்ட்டினாவின் மக்கள் தொகை 45 மில்லியன். சோயா, சோளம், […]

ஆஸ்திரேலியா

ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் : ஒரு மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா நோக்கி நகரும் கால்நடை கப்பல்!

  • February 2, 2024
  • 0 Comments

ஏறக்குறைய ஒரு மாதமாக கடலில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பல் இறுதியாக ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு விலங்குகளின் நலன் கருத்தி குறித்த கால்நடைகள்  இறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  MV Bahijah கப்பலில் ஜன. 5 முதல் சுமார் 16,500 செம்மறி ஆடுகளும் மாடுகளும் அடைத்துவைக்கப்பட்டுள்ளன. மேற்கு ஆஸ்திரேலிய துறைமுகமான ஃப்ரீமண்டலில் இருந்து மத்திய கிழக்கிற்குப் பயணித்தபோது, ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த  திங்கட்கிழமை […]

பொழுதுபோக்கு

இலங்கையில் மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி – திகதிகள் அறிவிப்பு

  • February 2, 2024
  • 0 Comments

இசைஞானி இளையராஜாவின் மகளுடைய இறப்பின் காரணமாக இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, உயிரிழந்ததையடுத்து இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் […]

இலங்கை

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • February 2, 2024
  • 0 Comments

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜாதான் என்ற இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக […]

இந்தியா

சர்வதேச கடற்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் இந்தியா!

  • February 2, 2024
  • 0 Comments

இந்தியா தனது பாதுகாப்புக் கொள்கையை எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான தனது நில எல்லைகளில் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் உலகளாவிய அபிலாஷைகள் விரிவடைவதால், அது சர்வதேச கடற்பரப்பில் தனது கடற்படை சக்தியை வலுவடைய செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இதன்படி ஹுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கப்பல்களை பாதுகாப்பற்றாக 03 வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் உளவு விமானங்களை செங்கடல் பகுதிக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தலைவராக […]