இலங்கை செய்தி

தமிழரசு கட்சியுடன் இணைந்து செயற்பட எதையும் விட்டுக்கொடுக்கத் தயார்

  • February 3, 2024
  • 0 Comments

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எதனையும் விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளதாக என  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(3) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் கட்சிகள் 5 ஒன்றிணைந்து ஓரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.பொதுச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே நாங்கள் தமிழரசுக் கட்சியின் தனிச் சின்னத்தில் நாங்கள் பயணித்தோம்.பல […]

இலங்கை செய்தி

கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை – அத்துரலியே ரதன தேரர்

  • February 3, 2024
  • 0 Comments

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அபே ஜன பல கட்சியானது சமன் பெரேராவின் குடும்ப உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றதுடன், அக்கட்சியில் எவருடனும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அத்துரலியே ரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். சமன் பெரேராவின் மரணத்தின் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவை வழங்க வேண்டும்

  • February 3, 2024
  • 0 Comments

எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி அதிக வெற்றியடையாத போதிலும், குறிப்பிட்ட அளவிலான வெற்றியை நோக்கி அவர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வருவதற்கு எந்தத் தகுதியிழப்பும் தாம் காணவில்லை என திஸ்ஸகுட்டியராச்சி சுட்டிக்காட்டுகிறார். எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் யார், ஜனாதிபதித் தேர்தலில் […]

இந்தியா செய்தி

இறந்துவிட்டதாக கூறப்படும் நடிகை உயிருடன் வந்தார்

  • February 3, 2024
  • 0 Comments

இறந்துவிட்டதாக கூறப்பட்ட பிரபல நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவர் தனது இன்டர்கிராம் கணக்கில் பதிவிட்டு உறுதி செய்ததோடு, நேற்று (02) அவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் அதிகம் பேசப்படாத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றி பேசுவதற்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இன்று (03) இது தொடர்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக […]

இலங்கை செய்தி

ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் குறித்து ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை

  • February 3, 2024
  • 0 Comments

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூறுகிறது. இதன் காரணமாக, சிவில் சமூகம் மற்றும் தொழில்துறையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்க சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த அசல் சட்டத்தில் இருந்த பல ஷரத்துக்கள் சபாநாயகர் கையெழுத்திட்ட சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.

இலங்கை

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை: தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் தாய்லாந்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவீசின் முன்னிலையில் இடம்பெற்றது. தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் இலங்கை 2016ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. இலங்கையின் முக்கிய ஏற்றுமதியான தேயிலை, […]

ஐரோப்பா

ஹங்கேரிக்கு விஜயம் செய்யுமாறு ஸ்வீடனின் பிரதமருக்கு அழைப்பு

ஸ்வீடனின் நேட்டோ முயற்சியில் பாராளுமன்றம் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பு, ஸ்வீடனின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஹங்கேரிக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஹங்கேரிய அரசாங்கம் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது . ஸ்வீடனின் இணைப்புக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காத கூட்டணியில் ஹங்கேரி மட்டுமே உறுப்பினராக உள்ளது, இது மேற்கு நாடுகளின் ல் விரக்தியைத் தூண்டுகிறது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பொலிசாரை தாக்கிய புலம்பெயர்ந்தோர்: எதிராக அணி திரண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • February 3, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் ஒருவரைக் கைது செய்ய முயன்ற பொலிசாரை, சக புலம்பெயர்ந்தோர் தாக்கிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்காவின் நியூயார்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தின் அருகே அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் மையம் ஒன்றின் முன் நின்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் சிலரைக் கலைக்க பொலிசார் சிலர் முயன்றுள்ளார்கள். அப்போது அவர்கள் புலம்பெயர்ந்தோர் ஒருவரைக் கீழே தள்ளிக் கைது செய்ய முயல, அதைக் கண்ட அவரது சக புலம்பெயர்ந்தோர் அந்த பொலிசாரைத் தாக்கத் துவங்கினர்.இந்த காட்சிகள் CCTV கமெராவில் […]

இலங்கை

தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன் இடம்பெற்ற விபத்தில் 12 வயது மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்

  • February 3, 2024
  • 0 Comments

சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் உடல் நசுங்கி இன்று பலியாகினார். குறித்த சிறுவன் பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். இதன் போது சம்மாந்துறை பிரதான […]

வட அமெரிக்கா

சிலியில் வனப்பகுதிக்குள் திடீரேன காட்டுத்தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

  • February 3, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை […]