இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் ஆபத்தானவை: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
காசா பகுதியில் ரஃபா மீது இராணுவத் தாக்குதலுக்கான இஸ்ரேலின் திட்டங்கள் “ஆபத்தானவை” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் எச்சரித்துள்ளார். 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்போது பாதுகாப்பான இடமின்றி ரஃபாவில் உள்ளனர் என்றும் பட்டினியை எதிர்கொள்கிறார்கள் என்று Josep Borell சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார். நெதன்யாகு இந்த வாரம் துருப்புக்களை ரஃபாவிற்குள் செல்லத் தயாராகுமாறு உத்தரவிட்டதாகவும், போராளிகளுக்கு எதிரான “மொத்த வெற்றி” மாதங்களில் வரும் என்றும் எச்சரித்துள்ளார். ஹமாஸின் 7 அக்டோபர் […]













