இந்தியாவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மலை வாழ் பெண்ணுக்கு கிராம மக்கள் வாழ்த்து!
திருவண்ணாமலை மாவட்டம்,ஜமுனாமரத்தூர் பகுதியில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மலை வாழ் பெண் விடாமுயற்சியுடன் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு கிராம மக்கள் வாழ்த்து . திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் இவர் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி ஸ்ரீபதி (வயது 23) திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் பள்ளி படிப்பை முடித்த ஸ்ரீபதி பிஏ .பிஎல் ., பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு […]













