பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய தூதரக ஊழியர்
பாகிஸ்தானின் ISIக்கு உளவு பார்த்ததாக உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஒருவர், சமூக வலைதளங்களில் அவருடன் நட்பாக பழகிய ஒரு பெண்ணிடம் ஹனி ட்ராப் செய்யப்பட்டதாக உ.பி., பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) தெரிவித்துள்ளது. ஹபூரில் உள்ள ஷாமாஹியுதீன்பூர் கிராமத்தில் வசிக்கும் சதேந்திர சிவால், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுத அமைப்புகள் தொடர்பான ரகசிய ஆவணங்களை பகிர்ந்து கொண்டதாக […]













