பொழுதுபோக்கு

படுக்கையறை காட்சியில் நடிக்கும் உணர்வு எப்படி இருக்கும்? ஓப்பனாக பேசிய தமன்னா..

  • January 16, 2024
  • 0 Comments

திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படமும் தமிழில் வெளிவரவில்லை. ஆனாலும் கூட ஜெயிலர் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியதன் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். தமன்னா தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடிகர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். இதில் […]

இலங்கை

இலங்கையில் போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : மனித உரிமைகள் அமைப்பு கவலை!

  • January 16, 2024
  • 0 Comments

30,000 சந்தேக நபர்களை “தன்னிச்சையாக கைது செய்ய” வழிவகுத்த இலங்கையில் நடந்து வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமை அமைப்புகளும் கடுமையாக கண்டித்துள்ளன. தெற்காசிய தேசத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றிலுமாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு டிசம்பர் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடவடிக்கை (யுத்திய நடவடிக்கையின்) ஒருபகுதியாக இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவ்வாறான கைது சம்பவங்கள், தன்னிச்சையாக இடம்பெறுவதாகவும், கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அங்கீகரிக்கப்படாத திடீர் சோதனை […]

ஐரோப்பா

உக்ரைனில் முதலீட்டு செய்யுமாறு ஜேர்மன் அழைப்பு

புனரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக உக்ரைனில் முதலீட்டு உத்தரவாதங்களை வழங்கும் ஜேர்மனியின் முயற்சிகளில் சேருமாறு ஜேர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் அழைப்பு விடுத்துளளார். போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் நோக்கில், ஜேர்மன் உக்ரைனில் முதலீடு செய்யும் ஜேர்மன் நிறுவனங்களின் மூலதனத்தை ஆதரிக்க உத்தரவாதம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகள் ஏவுகணைத் தாக்குதல்களில் சேதமடைந்தால் அல்லது அழிக்கப்பட்டால், அந்த முதலீடுகளுக்கு ஜேர்மன் அரசு பொறுப்பாகும். 280 மில்லியன் யூரோக்கள் கொண்ட 14 நிறுவனங்களுக்கான முதலீட்டு உத்தரவாதங்கள் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் தீவிர தாக்குதல் : உக்ரேனிய கிராமங்களை விட்டு வெளியேற உத்தரவு

ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் வடகிழக்கு கிராமங்களில் வசிப்பவர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். கிராமங்கள் கார்கிவ் பிராந்தியத்தின் குபியன்ஸ்க் மாவட்டத்தில் அமைந்துள்ளன, இது சமீபத்தில் வழக்கமான மற்றும் அடிக்கடி கொடிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. பிப்ரவரி 2022 இல் உக்ரைனை ஆக்கிரமித்த சிறிது நேரத்திலேயே ரஷ்யப் படைகள் கார்கிவ் பிராந்தியத்தின் பகுதிகளைக் கைப்பற்றின, மேலும் அங்கு நிலத்தை இழந்த போதிலும் அப்பகுதியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்தன. “பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் […]

இலங்கை

ஜோர்தானில் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளவர்களை மீட்கும் திறன் இலங்கைக்கு இல்லை என குற்றச்சாட்டு!

  • January 16, 2024
  • 0 Comments

ஜோர்தான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய பெரும்பாலானவர்கள், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நிர்கதிக்கு உள்ளாகியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்திய மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த இலங்கைத் தொழிலாளர்கள் ஜோர்தானின் தொழிற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை இலங்கையர்களைத் தவிர ஏனைய நாட்டவர் தமது தூதரகங்கள் மூலம் தங்குமிட ஏற்பாடுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இருப்பினும் இலங்கையரகளால் எவ்வித உதவியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன. ’’அனைத்து தொழிலாளர்களும் […]

பொழுதுபோக்கு

கியாரா அத்வானிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த நடிகர்… வைரலாகும் புகைப்படம்..

  • January 16, 2024
  • 0 Comments

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் கியாரா அத்வானி. தற்போத இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். கியாரா அத்வானி ஷேர்ஷா என்ற படத்தில் நடிக்கும் போது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இடையே காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சுர்யகார் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் […]

உலகம்

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை பின்லாந்து ஒடுக்க வேண்டும் : முன்னணி அதிபர் வேட்பாளர்

ரஷ்யா உட்பட, “எல்லா வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும்” ஒன்றுபட வேண்டுமெனில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை பின்லாந்து ஒடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர் பெக்கா ஹாவிஸ்டோ கூறியுள்ளார். தீவிர வலதுசாரி ஃபின்ஸ் கட்சி உட்பட ஒரு கூட்டணியால் ஆளப்படும் நோர்டிக் நாடு, “சகிப்புத்தன்மையில் வளர வேண்டும்” என்று முன்னாள் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பின்லாந்தின் முதல் பசுமையான மற்றும் முதல் ஓரின சேர்க்கையாளர் ஜனாதிபதியாக மாறுவார் எனவும் […]

இலங்கை

திருகோணமலையில் பதாதைகளை மாடுகளின் மேல் தொங்கவிட்டு பொங்கல் கொண்டாட்டம்!

  • January 16, 2024
  • 0 Comments

எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16.01) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் குறித்த மாட்டுப்பொங்கல் கன்னியா பகுதியிலுள்ள பட்டியொன்றில் கொண்டாடப்பட்டது. இதன்போது  ஆக்களில் அரசியல் செய்து ஆண்டவனின் ஆசிர்வாதத்தை இழக்காதீர்கள். உங்களுக்கு உணவளிக்கும் எங்களை பாதுகாப்பது மனிதர் உங்களது கடமையாகும். எங்களது உணவை மறுப்பது உரிமை மீறலாகும் என்ற பதாதைகள் எழுதப்பட்ட பதாதையொன்றும் பட்டிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க கூடியதாக […]

இலங்கை

தொடரும் சுகாதார வேலைநிறுத்தம் : நிதி அமைச்சருடன் முக்கிய சந்திப்பு

சுகாதாரத் தொழிற்சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எனினும் நிதி அமைச்சருடனான மீண்டுமொரு முக்கிய சந்திப்பு இடம்பெறும் வரை தொடர்ந்தும் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுளளது. இதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நிதியமைச்சருடன் திட்டமிடப்பட்டுள்ள முக்கியமான சந்திப்பு வரை சுகாதார வேலைநிறுத்தம் தொடரும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கூட்டமைப்பினால் சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். இக்கலந்துரையாடலின் முன்னேற்றத்திற்கு அமைய அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு […]

ஆசியா

‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’- பிலிப்பைன்ஸுக்கு கடும் கண்டனம் விடுத்துள்ள சீனா!

  • January 16, 2024
  • 0 Comments

தைவானின் அதிபராக தேர்வாகியுள்ள லாய் சிங்-டெ உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் கூறினார். இதற்கு பிலிப்பைன்ஸ் தூதரை நேரில் வரவழைத்து, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் லாய் சிங்-டெ கடந்த சனிக்கிழமை வெற்றி பெற்றார். தைவானை சீனா, தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதி வருகிறது. தேவைப்பட்டால் பலவந்தமாக தைவானை கைப்பற்றுவோம் எனவும் சீனா தெரிவித்துள்ளது. தைவானை தனி நாடாக […]