திலீபன் நினைவேந்தலுக்கு தடைகோரி பொலிஸார் மனு தாக்கல் – தள்ளுபடி செய்த முல்லைத்தீவு நீதிமன்றம்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி மாங்குளம், மல்லாவி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு கடந்த 15 .09. 2023 அன்று பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஆனது கிழக்கு மாகாணத்தை தாண்டி வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து வருகின்றது இதன்போது அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலமையில் […]













