ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இளைஞர்கள் – சிறுவன் செய்த செயல்
ஜெர்மனி நாட்டில் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே பாரிய வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றது. ஜெர்மனியில் பெம்ஸ்ரைட் நகரத்தில் நிகழ்ந்த தாக்குதல் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள பெம்ஸ்ரைட் என்ற நகரத்தில் 2 உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமான 15 வயதுடைய சிறுவன் ஒருவர் 17 வயதுடைய இளைஞரான தன் உறவினரின் தலையின் போத்தல் ஒன்றினால் தாக்குதலை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 17 வயதுடைய இளைஞர் படுங்காயம் அடைந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் […]













