சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிங்கப்பூரில் 20 வயது இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் 20 பிரம்படிகளும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 18 வயதான முஹம்மது உசைர் அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர், குற்றத்தில் ஈடுபடும்போது முழுநேர தேசிய சேவையாளராக பணிபுரிந்துள்ளார். பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட இளையரை பாலியல் ரீதியாக பாதிக்கச் செய்த ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், பாலியல் குற்றங்கள் […]













