இலங்கையில் நடந்த போர் குறித்து சரத் வீரசேகர வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் பலி
இந்த நாட்டில் எவ்வாறான யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமைகள் மாநாட்டின் போதும் இலங்கைப் படைகள் போர்க்குற்றம் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் இது அமையவுள்ளதுஇ நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட […]













