ஐரோப்பா

ரஷ்யாவின் பீரங்கித் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் பலி

குபியன்ஸ்க் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பீரங்கித் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கார்கிவ் பிராந்திய கவர்னர் ஓலே சினேஹப் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் குபியன்ஸ்க் பகுதியில் மேலும் வடக்கே தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நகரம் ஆரம்பத்தில் ரஷ்யாவால் படையெடுப்பிற்குப் பிறகு கைப்பற்றப்பட்டது, ஆனால் கடந்த ஆண்டு உக்ரைனால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

விளையாட்டு

CWC – ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

  • October 25, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை 2023 தொடரின் 24-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ச் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். […]

இலங்கை

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய சந்தேகநபர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இம்ரான் கான் என்ற சந்தேக நபர் இந்திய தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டின் இராமநாதன்புரம் பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு முதல் அவரைக் கைது செய்ய இந்திய பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை […]

இலங்கை

யாழ்- கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு

  • October 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நவாலி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் […]

இந்தியா

இஸ்ரேல் தூதர்-நடிகை கங்கனா திடீர் சந்திப்பு…

  • October 25, 2023
  • 0 Comments

நடிகை கங்கனா ரணாவத் டெல்லியில் இஸ்ரேல் தூதர் நவர் கிலோனை சந்தித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் நெருக்கடி குறித்து பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவை விரிவுபடுத்தும் வகையில் பல கருத்துக்களை கங்கனா பகிர்ந்து கொண்டார். மேலும், ஹமாஸை தற்போதைய காலத்தின் ‘ராவணன்’ என்று அழைத்தார். இந்த சந்திப்பு குறித்தானப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா பகிர்ந்திருப்பதாவது, ‘என் இதயம் இஸ்ரேலுக்கு செல்கிறது. இந்தியாவுக்கான இஸ்ரேலின் தூதருடன் எனது உரையாடல் இங்கே உள்ளது. நான் இஸ்ரேலுக்கும் […]

இலங்கை

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமயோசிதமான அணுகுமுறைகளே அவசியம் : டக்ளஸ் தேவானந்தா

சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் – எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கின்ற போராட்டங்களினால் மக்களுக்கு அசௌகரியங்களை ஏறாபடுத்துவதை தவிர எதனையும் சாதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ”தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, […]

இலங்கை

மன்னார் – விடத்தல் தீவு கடற்பரப்பில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட மீனவர்

  • October 25, 2023
  • 0 Comments

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவரை கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானது. மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி வீடியோ காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் திங்கள் அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.கடும் தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை […]

ஐரோப்பா

கோகோயின் கடத்த முயன்ற பிரித்தானிய மாடல் அழகி சிறையில்

நாட்டிற்கு வெளியே கோகோயின் கடத்த முயன்றபோது பிடிபட்ட பிரித்தானிய மாடல் மற்றும் TikToker பெருவியன் சிறையில் ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது செப்டம்பர் 30 அன்று ஜோர்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தில் தனது சூட்கேஸில் 2.9 கிலோ) கோகோயின் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். . விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.  

ஐரோப்பா

ஸ்பெய்ன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குள் நுழைய பிரித்தானியா விசா கட்டணம் செலுத்த வேண்டும்!

  • October 25, 2023
  • 0 Comments

பிரெக்சிட்டில் இருந்து பிரித்தானிய விலகிய பிறகு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும்போது முன் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியப் பயணத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு (ETIAS) இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்ல £6 (€7) செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசா விலக்கு அளிக்கப்பட்ட 60 நாடுகளில் இருந்து 1.4 பில்லியன் மக்களுக்குக் கிடைக்கும் அனுமதியை, […]

ஐரோப்பா

ஹோட்டலில் ஆசையாக சாலட் வாங்கிசாப்பிட்ட இளம்பெண்கள் இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

  • October 25, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் இளம்பெண்கள் இருவர் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், ஜெனீவா மாகாணம் முழுவதையும் பரபரப்பாக்கியுள்ளது. ஜெனீவா மாகாணத்தில், இளம்பெண்கள் இருவர் ஹொட்டலில் உணவு வாங்கி சாப்பிட ஆசைப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, Montbrilliant என்னும் நிறுவனத்தின் ஹொட்டல் ஒன்றில் உணவு வாங்கியிருக்கிறார்கள். சாலடை அவர்கள் சாப்பிட முயலும்போது, அதில் ஏதோ வித்தியாசமாக தென்படவே, அது என்ன என்று கவனித்துப்பார்த்தால், ஒரு செத்த எலி சாலடில் கிடந்திருக்கிறது. சாப்பாட்டைப் பார்த்துக் குமட்டிக்கொண்டு எழுந்த இளம்பெண்களை […]