ஆசியா

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள் – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • October 27, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – பாசிர் ரிஸ் சென்ட்ரலில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை திருடியதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணியளவில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த நபரிடமிருந்து புகார் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். “தொடர் விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், பெடோக் பொலிஸார் பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரின் அடையாளத்தை கண்டறிந்தனர். அதன் பின்னர், அக்டோபர் […]

இலங்கை

இலங்கையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்!

  • October 27, 2023
  • 0 Comments

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (27.10) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீற்றாக உயர்ந்தால் கனமழை பெய்யும் என்றும்  மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் நபர் மரணம் – கொலையாளியை காட்டிக்கொடுத்த iPhone

  • October 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இளையர் ஒருவர், அப்போது iPhone திறன்பேசியைக் கீழே தவறவிட்டிருந்தார். இவ்வாண்டு மார்ச் மாதம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது. அந்த இளைஞர்தான் iPhoneனின் உரிமையாளர் என்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். திறன்பேசியையும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காணொளியையும் ஆதாரமாக வைத்து, 18 வயது சான்செஸ் ஸ்பென்ஸ் கைது செய்யப்பட்டார். 47 வயது ராபர்ட் ஜொய்னரை ஸ்பென்ஸ் சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜொய்னர் தலையில் சுடப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட […]

இலங்கை

கொழும்பில் நடுத்தர மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் : வெளியான அறிவிப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

சிறிய மற்றும் நடுத்தர மக்களுக்காக கொழும்பு நகரில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (26.10) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி – காயத்துடன் கைதான தாய்

  • October 27, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மூன்று மாத கைக்குழந்தை ஒன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது. இந்த இச்சம்பவம் சென் மார்ன் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தந்தை ஒருவர் காயமடைந்த கைக்குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக வருகை தந்துள்ளார். குழந்தை நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைக்கு உட்படுதப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது. சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் 54 வயதுடைய தந்தை தெரிவிக்கையில், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது குழந்தை காயமடைந்து கிடந்ததாகவும், […]

இலங்கை

பாரிய சர்ச்சைக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட சீனக் கப்பல்

  • October 27, 2023
  • 0 Comments

பாரிய சர்ச்சைக்கு மத்தியில் சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் “ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. கப்பல் வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சீன கடல் ஆய்வுக் கப்பல் வருகை குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் உருவானது. எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன. “ஷி யான் 6” என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில […]

இலங்கை செய்தி

கொழும்பு வந்தது தென்கொரிய போர் கப்பல்

  • October 26, 2023
  • 0 Comments

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான குவாங்காடோ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல்கள் இன்று (26) இலங்கை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. நூற்று முப்பத்தைந்து மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் மொத்தம் இருநூற்று நாற்பத்தி ஒன்பது பணியாளர்கள் இருக்கின்றனர். குவாங்கடோ போர்க்கப்பலில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். குறித்த போர்க்கப்பல் நாளை நாட்டில் இருந்து புறப்பட உள்ளது.

இலங்கை செய்தி

நான்கு மாத குழந்தையை பணயக் கைதியாக வைத்து இளம் தாய் துஷ்பிரயோகம் – பூகொட நடந்த கொடூரம்

  • October 26, 2023
  • 0 Comments

பூகொட அம்பகஹவத்த பிரதேசத்தில் குழந்தையை பணயக்கைதியாக பிடித்து தாயை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இதில் தொடர்புடைய மற்றுமொரு இளைஞனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது, ​​குறித்த பெண் தனது நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் நுழைந்த சந்தேகநபர்கள் மூவரும் நான்கு மாதக் குழந்தையைப் பணயக் கைதியாகப் பிடித்து தாயை பயமுறுத்தி துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் […]

ஆசியா செய்தி

சீனாவுக்காக உளவு பார்த்த தைவான் முன்னாள் அதிகாரிக்கு சிறை தண்டனை

  • October 26, 2023
  • 0 Comments

சீனாவுக்காக ராணுவ உளவு வளையத்தை நடத்தியதற்காக தைவான் விமானப்படையில் இருந்து ஓய்வுபெற்ற கர்னல் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ இரகசியங்களை பெய்ஜிங்கிற்கு அனுப்புவதற்காக மற்ற செயலில் உள்ள அதிகாரிகளை நியமித்ததற்காக லியு ஷெங்-ஷு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மற்ற ஐந்து அதிகாரிகள் அவர்களின் தொடர்புக்காக ஆறு மாதங்கள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் தகவல் வழங்குபவர்களின் வலையமைப்பை நடத்தியதாகவும், அவர்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் பணம் […]

இலங்கை செய்தி

குடு அஞ்சவை விடுவிக்க பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு!

  • October 26, 2023
  • 0 Comments

பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்த ஏப்ரல் மாதம் பிரான்சில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி […]