சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள் – விசாரணையில் வெளிவந்த தகவல்
சிங்கப்பூர் – பாசிர் ரிஸ் சென்ட்ரலில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை திருடியதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணியளவில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த நபரிடமிருந்து புகார் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். “தொடர் விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், பெடோக் பொலிஸார் பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரின் அடையாளத்தை கண்டறிந்தனர். அதன் பின்னர், அக்டோபர் […]













