வவுனியாவில் ரயிலில் மோதுண்டு இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!
வவுனியா, செட்டிகுளம் அடியபுளியங்குளம் பகுதியில், தலைமன்னாரத்திற்குச் சென்று கொண்டிருந்த இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்டு இரு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து தலைமன்னார்ம் நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் புகையிரதம் அடியபுளியங்குளம் பகுதியில் ரயில் பாதையை கடக்க முற்பட்ட காட்டு யானைகள் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதோடு மேலும் பல காட்டு யானைகளும் காயமடைந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தனர். எவ்வாறாயினும், யானை […]













