ரஸ்யாவுடன் போர் : உக்ரைனில் ஜனாதிபதி தேர்தல்…!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அடுத்த வசந்த காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் “நன்மை மற்றும் தீமைகளை” பரிசீலித்து வருவதாக அவரது வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த இளவேனிற்காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஸ்யாவுடன் போர் இடம்பெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்துவது பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அடுத்த வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களும் யுத்தம் தொடங்கியதில் இருந்து நடைமுறையில் உள்ள […]













