கூண்டுகளில் அடைக்கப்பட்ட மக்கள்!! மிருகக்காட்சிசாலையில் புதிய திட்டம்
மிருகக்காட்சிசாலையில் புலிகள் மற்றும் சிங்கங்கள் போன்ற ஆபத்தான விலங்குகள் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது மக்கள் திறந்த வெளியில் சுற்றித் திரிவதை நீங்கள் பார்த்திருக்கலாம், ஆனால் சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில், இதற்கு எதிராக நடக்கின்றது. சிங்கம், புலி போன்ற ஆபத்தான விலங்குகள் வெளியில் சுற்றித் திரியும் போது, அங்கு வருகை தந்தவர்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தனித்துவமான உயிரியல் பூங்கா சீனாவின் சோங்கிங் நகரில் உள்ளது, அதன் பெயர் லெஹே லெடு வனவிலங்கு உயிரியல் பூங்கா. […]













