இலங்கை

இலங்கையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து!

  • November 17, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று (17.11) அதிகாலை கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது. தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் வீதியின் ஓரம் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பம் உடைந்ததுடன், அருகில் இருந்த இரண்டு வீடுகளின் சுவர் மற்றும் கேட்டை முற்றாக சேதமாகியுள்ளது. விபத்தில் பஸ் பலகையில் பயணித்த நடத்துனர் படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கப்படும் உதவித் தொகை

  • November 17, 2023
  • 0 Comments

ஜெர்மன் அரசாங்கமானது நோயாளிகள் மற்றும் மாற்று திறனாளிகளை பராமரிப்பதற்காக வழங்கப்படுகின்ற நிதியத்தை ஜனவரி முதலாம் திகதி உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வலது குறைந்த தன்மையுடையவர்களுக்கு இது வரை காலமும் 316 யுரோக்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி முதலாம் திகதி இந்த தொகையானது 338 யுரோவாக உயர்த்தப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது. மேலும் வலது குறைந்தவர்களுக்கான நிலைபாட்டில் இதுவரை காலமும் 545 யூரோக்கள் வழங்கப்பட்டு வந்ததுடன், எதிர்வரும் வருடம் இந்த தொகையானது 562 யுரோக்கள் உயர்த்தப்படும் என்றும் […]

ஆசியா

சிங்கப்பூரில் உணவகத்தில் உணவு உட்கொண்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் 15 பேருக்கு வயிற்றுக்கோளாற்றை ஏற்படுத்திய உணவகம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 15 பேருக்கு வயிற்றுக் கோளாற்றை ஏற்படுத்திய உணவகத்துக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடோக் ரோட்டில் Spize நிறுவனத்தின் 2 உணவகங்களில் சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் நடத்திய விசாரணையில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. சமைத்த உணவையும் சமைக்காத உணவுப் பொருள்களையும் ஒழுங்காகப் பிரித்து […]

இலங்கை

இலங்கையில் கடுமையாகும் சட்டம் – அதிகபட்ச தண்டனை விதிக்க நடவடிக்கை

  • November 17, 2023
  • 0 Comments

இலங்கைக்கு தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனை தீர்மானித்துள்ளது. திணைக்களத்தின் ஊடக அறிக்கைகளின்படி, 100 கிராமுக்கு மேல் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் உட்பட கணிசமான அளவு தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வருவாய் இழப்பை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் குழுவின் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 66 வயது நபருக்கு 12 ஆண்டுகள் சிறை

  • November 16, 2023
  • 0 Comments

  இங்கிலாந்தில் உள்ள தனது வயதான தாயை பராமரிக்க வீட்டிற்கு வந்த செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 66 வயதான 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜூலை 7, 2022 அன்று, கேரி ஜான் பிரிட்ஜர் டோர்செட்டில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்தார். வயதான தாயை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவது பாதுகாப்பானதா என்று பார்க்க செவிலியர் வந்திருந்தார். சோதனை முடிந்ததும் திரும்பிச் […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக மற்றொரு தீர்மானம்

  • November 16, 2023
  • 0 Comments

  இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் சிக்கித் தவிக்கும் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை மனிதாபிமான காரணங்களுக்காக பாதுகாப்பாக காஸா பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தும் மற்றொரு தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி, ரஷ்யாவும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, இஸ்ரேல் தீர்மானத்தை முற்றிலுமாக எதிர்த்தது. காஸா பகுதியில் உள்ள மிகப்பெரிய […]

இலங்கை செய்தி

உலக கோப்பையை இழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது!!!! வனிந்து ஹசரங்க

  • November 16, 2023
  • 0 Comments

    கடந்த இரண்டு உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும் தோற்றதற்கு வருத்தம் தெரிவிப்பதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். தான் எப்போதும் நாட்டுக்காக விளையாடி வருவதாகவும், கடந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் பின்னர் தனது காயம் ஓரளவு குணமடைந்ததால் பயிற்சியை ஆரம்பித்ததாகவும் அதன் காரணமாக மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார். அதன்படி, தற்போதைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தற்போது ஐந்து வாரங்கள் கடந்துவிட்டதாகவும் அவர் […]

இலங்கை செய்தி

3000 கோடி கடன் வாங்கிய மெர்கன்டைல் ​​கிரெடிட் நிறுவனம்

  • November 16, 2023
  • 0 Comments

மத்திய வங்கியிடமிருந்து மெர்கன்டைல் ​​கிரெடிட் நிறுவனம் பெற்ற 3000 கோடி ரூபா கடனை இதுவரை செலுத்தவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தமது அமைச்சுக்கள் எதற்கும் இவ்வளவு தொகை ஒதுக்கப்படவில்லை. இந்தக் கடன் ஒருவர் வாங்கிய கடன் என்றும், ஆனால் கட்டாததால் தண்டனை பெற்று அமைச்சர் பதவியைக் கூட வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். ‘மக்கள் […]

இலங்கை செய்தி

சகோதரியுடன் காதல் தொடர்பு!!! பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய தேரர்

  • November 16, 2023
  • 0 Comments

    தேரர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெனியாய பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 37 வயதுடைய திருமணமானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர், பிக்குவின சகோதரியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் பல்லேகம, கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கு […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரின் மோசமான செயற்பாடு!! பெற்றோர் எடுத்த நடவடிக்கை

  • November 16, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளிடம் கையடக்கத் தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த மாணவர்களின் பெற்றோர் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணைய வழியின் பாடம் நடத்திய காலப்பகுதியில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும், தனது பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாகாண உயர்கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்து மிக விரைவில் […]