இலங்கை

இலங்கையில் மதுபோதையில் பாடசாலைக்கு வந்த சிறுமி – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

  • August 21, 2023
  • 0 Comments

இலங்கையில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, ஏதேனும் ஒருவர் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது, அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின், அது தொடர்பான சந்தேகநபரை கைது செய்யுமாறும் கெக்கிறாவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், குறித்த சிறுமி தொடர்பில், விசேட சட்ட வைத்திய […]

பொழுதுபோக்கு

‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…

  • August 21, 2023
  • 0 Comments

‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளார். தமிழ் சின்னத்திரை பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ரித்திகா. ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலின் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாக்யாவின் ஒவ்வொரு செயலுக்கும் உறுதிதுணையாக ரத்திகாவின் கதாபாத்திரம் இருந்து […]

ஐரோப்பா

போர்ச்சுகலில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களை வெளியேற்ற முடியாமல் திண்டாட்டம்

  • August 21, 2023
  • 0 Comments

ஒகஸ்ட் 1 முதல் 6 வரை லிஸ்பனில் நடைபெற்ற உலக இளைஞர் தினத்திற்காக போர்ச்சுகல் நாட்டிற்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர், நிகழ்வு முடிந்தவுடன் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்குப் பதிலாக நாட்டில் ஒழுங்கற்ற முறையில் தங்கியுள்ளனர். 1.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் நாட்டிற்று வந்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் விதிகளைப் பின்பற்றவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏராளமான வெளிநாட்டினர் திரும்பி வராதது தெரியவந்தது. அவர்கள் போர்ச்சுகலில் தங்கி அல்லது மற்றொரு […]

ஐரோப்பா

பிரித்தானிய வீதிகளில் AI கமராக்கள் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

  • August 21, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட AI கமராக்களின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 3 நாட்களில் வீதி பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. AI கமராவின் இந்த ஓட்டுநர்களை பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த வாரம் டெவன் மற்றும் கார்ன்வால் பகுதி பொலிஸார் இதை பொருத்தி சோதனை ஓட்டம் பார்த்துள்ளனர். அதில் வாகனம் ஓட்டியபடி கையடக்க தொலைபேசிகளில் பேசியவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை AI கமரா சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காட்சியை மனிதவளத்தை […]

ஐரோப்பா

பிரான்ஸில் கொரோனா அச்சம் – மீண்டும் தடுப்பூசி

  • August 21, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கொவிட் 19 தொற்றுக்கு எதிராக மீண்டும் தடுப்பூசி போடப்படும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. எளிதில் தொற்றுக்கு உள்ளாகக்கூடியவர்களை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. இறுதியாக தடுப்பூசி போட்டு ஆறு மாதங்கள் நிறைவு செய்தவர்கள் அல்லது, ஆறு மாதங்களுக்கு முன்னர் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த புதிய தடுப்பூசியினை போட்டுக்கொள்ள ஏதுவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாக உள்ளது. முதற்கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு […]

இலங்கை

இலங்கையின் பிரதான நகரங்களில் காலநிலையில் மாற்றம்!

  • August 21, 2023
  • 0 Comments

இலங்கையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் பெய்யக் கூடிய மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டைமற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 – 08 – 21 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பண நெருக்கடியில் OpenAI! கடும் நெருக்கடியில் ChatGPT

  • August 21, 2023
  • 0 Comments

ChatGPT AI தொழில்நுட்பத்தை உருவாக்கிய OpenAI நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 7 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு சாம் அல்ட்மேன் என்பவரால் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவால் மேம்படுத்தப்பட்ட இந்த நிறுவனம், கடந்த நவம்பர் 2022-ல் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வெளியிட்டதன் மூலம் உலகெங்கிலும் பேசுபொருளாக மாறியது. சொல்லப்போனால் மிகக்குறுகிய காலத்தில் இந்நிறுவனம் […]

ஐரோப்பா

ஹங்கேரி ஊடாக புலம்பெற தீவிர முயற்சி – கடத்தல்காரர்கள் அட்டகாசம்

  • August 21, 2023
  • 0 Comments

ஹங்கேரியில் சராசரியாக ஒரு வார நாளில் எல்லை மீறல்களில் கிட்டத்தட்ட 500 நிகழ்வுகள் இருப்பதாகவும், வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதாகவும் ஹங்கேரிய தலைமை பாதுகாப்பு ஆலோசகர், ஜியோர்ஜி பகோண்டி, தெரிவித்தார். ஹங்கேரிய பிரதமரின் சர்வதேச தகவல் தொடர்பு அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் AboutHungary என்ற இணையதளம் அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை 91,000 பேர் எல்லையை கடக்க சட்டவிரோத முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, சட்ட அமலாக்க அதிகாரிகள் […]

ஐரோப்பா

டென்மார்க் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் புதிய கொரோனா

  • August 21, 2023
  • 0 Comments

அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுள்ளமையால் சுகாதார துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளது. மேலும், இந்த புதிய வைரஸுக்கு BA.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது. WHO-இன் தகவலின்படி, இதுவரை ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவானது தற்போது பரவி வரும் XBB.1.5 […]

ஐரோப்பா

பிரித்தானியா செல்பவர்களை தடுக்க பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை

  • August 21, 2023
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை தொடும் முகத்துவாரத்தில் பாரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மிதப்பு கட்டைகள் கொண்டு புதிய தடை ஒன்றை பிரான்ஸின் பாது கலே பொலிஸார் ஏற்படுத்தி உள்ளனர். பிரான்சில் இருந்து பிரித்தானிய செல்லும் அகதிகளின் பயத்தை தடுக்க பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய தடைகள் பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் அகதிகளின் எண்ணத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என இந்த நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர் Pierre ROQUES தெரிவித்துள்ளார். மாறாக […]