இலங்கை

பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரி பெறப்பட்டது

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரர் டி.என்.ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரியை வழங்கியுள்ளார்.

ஜூன் 12 அன்று அனுராதபுர பிரதம நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளால் அவரின் இரத்த மாதிரி இன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூன் 16 அன்று சந்தேக நபர் இரத்த மாதிரி வழங்க வேண்டும் என்றும், பரிசோதனை முடிந்ததும் டிஎன்ஏ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமையவே தேரரின் இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்