பொழுதுபோக்கு

இந்த முறை BB – 7 வந்த ஏழரை இவர்தான்… வணிதா

வனிதா 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.

பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை.

தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது. இதில் இவரது மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

இதில் அவருடன் 17 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது குறித்து ஒரு பேட்டியில் நடிகை வனிதா, “ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு ஏழரை கொண்டுவரப்படுவார்.

இந்த முறை அந்த ஏழரை கூல் சுரேஷ்தான். கூல் சுரேஷ் செய்வது எதுவுமே எதார்த்தமானதாக இல்லை. தனக்கென்று அவர் ஒரு ஸ்டேட்டர்ஜியை வைத்திருக்கிறார். அவர் அதன்படிதான் விளையாடி வருகிறார்.

இவரை பார்க்கும்போது கடந்த சீசனில் கலந்துகொண்ட ஜிபி முத்துவும் இவரும் ஒன்று என்று தோன்றுகிறது.

ஆனாலும் ஜிபி முத்துவை ஏழரை என்று கூற முடியாது. அவர் நல்ல மனிதர்” என்று கூறியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content