ஐரோப்பா

Humanity 1 ஐக் கைப்பற்றியமைக்கு மனிதாபிமான மீட்பு குழு எதிர்ப்பு!

மனிதாபிமான மீட்புக் குழுவான SOS ஆனது புலம்பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் மீட்புக் கப்பலான  Humanity 1,  ஐக் இத்தாலி கைப்பற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

The Humanity 1 சர்வதேச சட்டத்தை பின்பற்றுகிறது என்றும், குரோடோனின் தெற்கு துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு, மீட்கப்பட்ட 77 பேரை இறக்கிய பிறகு, கைப்பற்றப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த கப்பலை கைப்பற்றுவதற்கான காரணம் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மீட்பு பணியின்போது பலர் நீரில் குதிக்கவேண்டிய நிலை இருந்ததாகவும் sos தெரிவித்துள்ளது.

இத்தாலியின் தீவிர வலதுசாரி தலைமையிலான அரசாங்கம் புதிய கடுமையான விதிகளைப் பின்பற்றாத படகுகளைக் கைப்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்