அடுத்து என்ன? ராஜபக்சக்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு
அரசியல் பயணத்தை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ராஜபக்சக்களின் எண்ணமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “பஸில் ராஜபக்சவின் ஆசிர்வாதம் எமது கட்சிக்கு என்றும் உள்ளது. ஆனால் அவர் செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி கூற முடியாது. மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர், அரசியலை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க பார்க்கின்றனர். இதற்கமையவே நாம் புதிய அமைப்பாளர்கள், தலைவர்களை […]













