உலகம்

எபோலா அச்சம் : காங்கோவுடனான எல்லையை மூடும் உகாண்டா!

  • May 28, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான தனது எல்லையை உடனடியாக மூடுமாறு உகாண்டா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காங்கோ நோயாளிகளிடமிருந்து வைரஸால் பாதிக்கப்பட்ட உகாண்டா சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி ஜெஸ்கா அலுபோ (Jesca Alupo)  தலைமையிலான உள்ளூர் எபோலா பணிக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற எல்லை மூடுதல்கள் பொதுவாக அச்சத்தின் காரணமாகவே செயல்படுத்தப்படுகின்றன, அவற்றுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என உலக […]

உலகம்

காங்கோ, உகாண்டாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் தாய்லாந்து!

  • May 25, 2026
  • 0 Comments

தாய்லாந்து அரசாங்கம் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக அறிகுறியற்ற பயணிகளுக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலையும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லாத எபோலாவின் புண்டிபுக்யோ வகையை,    உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக WHO  அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. WHOவின் அறிப்பை தொடர்ந்து தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை, காங்கோ மற்றும் உகாண்டாவை எபோலா பாதிப்பு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது. மேலும், ஒரு […]

அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]

உலகம்

உகாண்டாவில் (Uganda) இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 63 பேர் பலி!

  • October 22, 2025
  • 0 Comments

உகாண்டாவில் (Uganda) உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகரான கம்பாலாவிற்கும் (Kampala) வடக்கு நகரமான குலுவிற்கும் (Kullu) இடையிலான நெடுஞ்சாலையில் இரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோதலைத் தவிர்க்க முயன்றபோது ஒரு பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பல பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.