உலகம்

ஜப்பானை தாக்கிய டால்பின் புயல் – 14000 கட்டடங்களுக்கு மின் துண்டிப்பு

  • August 8, 2026
  • 0 Comments

ஜப்பானை தாக்கிய டால்பின் புயல் காரணமாக சுமார் 14000 கட்டடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேநேரம் குறித்த புயலினால் 05 பேர் வரை காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த புயலானது இன்று கிழக்கு கடற்கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா நீர்வழிப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒகினாவாவில் உள்ள குமே தீவிலிருந்து சுமார் 160 கி.மீ (99 மைல்) வடமேற்கில் புயல் இருந்ததாகவும், அது மணிக்கு […]