இலங்கை

திறைசேரியில் இருந்து மாயமாகிய மற்றொரு தொகை! புதிய அழுத்தத்தில் அரசு!

  • May 1, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மாயமாகியுள்ள நிலையில், மற்றொரு பாரிய தொகை மாயமாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க அஞ்சல் சேவைக்குச் செலுத்தப்பட வேண்டிய சுமார் 625,000 டொலர் (சுமார் 199.7 மில்லியன் இலங்கை ரூபாய்) பணம் மாயமாகியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பணம் வந்து சேரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும், இது முன்பு நினைத்ததை விட […]

error: Content is protected !!